Posts

தெய்வப்புலவர் அருளிய திருக்குறள் அனைத்து குறள்களுக்கும் தமிழ் மற்றும் ஆங்கில விளக்கவுரை எழுதியவர்: வை.மகேந்திரன் M.A., M.A., ELT., ஆங்கிலத்துறை வருகைப் பேராசிரியர் வடக்குப்பொய்கைநல்லூர் நாகப்பட்டினம்

தெய்வப்புலவர் அருளிய திருக்குறள் அனைத்து குறள்களுக்கும் தமிழ் மற்றும் ஆங்கில விளக்கவுரை எழுதியவர்: வை.மகேந்திரன் M.A., M.A., ELT., ஆங்கிலத்துறை வருகைப் பேராசிரியர் வடக்குப்பொய்கைநல்லூர் நாகப்பட்டினம் MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR (Post) NAGAPATTINAM MOBILE: 9842490745, 6380406625 பகுதி - 1 அறத்துப்பால் MORALITY OF VIRTUE அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து CHAPTER 1 Praising the God ---------------------- குறள் 1: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு - தெய்வப்புலவர் விளக்கவுரை: சொற்கள், வார்த்தைகள் எழுத்துக்களில் துவங்குவதுபோல் இவ்வுலகிற்கு ஆதியாய் விளங்குவது இறைவன். - வை.மகேந்திரன் Explanation in English: The world begins by God as if the texts are done by alphabet. - MAHENDIRAN V ---------------------- குறள் 2: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் - தெய்வப்புலவர் விளக்கவுரை: கடவுளின் பொற்பாதங்களை வணங்காதோர் எவ்வளவுதான் கற்றறிந்து அறிஞராயிருந்தாலும் அவர்கள் மதிப்பற்றவர்கள் - வை.மகேந்திரன் Explanation in English: However you are literate in all r