Posts

Showing posts from November 14, 2021

அதிகாரம் 30 வாய்மை CHAPTER 30 TRUTHFULNESS. (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V)

அதிகாரம் 30 வாய்மை CHAPTER 30 TRUTHFULNESS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V  Northpoigainallur) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ------------------------------------- குறள் 291: வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந் தீமை யிலாத சொலல் விளக்கம்: வாய்மை என்பது என்னவென்றால், பிறருக்கு தீங்கு தராத வார்த்தைகளை மட்டும் பேசுதல் ஆகும். Explanation in English: What the truthful honesty is that to  pronounce/speak only good words that should not cause any evil to others. ------------------------------------- குறள் 292: பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின் விளக்கம்: பொய்மை உரைத்தல் ஆகாது தான் எனினும், பொய்மையால்  நன்மைபயக்கும் பட்சத்தில் பொய்மை கூட வாய்மையாகும். Explanation in English: Lying is

Visiting class is available now.

Visiting class is available now. Dear Institutions, If you are in need of visiting class at your cabin or auditorium for your students or staff members to train SPOKEN ENGLISH, you may contact us. We would visit your place and train for hourly basis or basis of package. For more details please contact 9842490745. MAHENDIRAN V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA  MOBILE 9842490745

எளிதாக அறிவோம் ஆங்கிலம். பகுதி 2 Author: MAHENDIRAN V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745

எளிதாக அறிவோம் ஆங்கிலம்.  பகுதி 2 Author: MAHENDIRAN V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 முதலில், நம் தாய்மொழியை நாம் சரியாக பேசகிறோமா என்பதை பார்ப்போம்...  பல நாடுகளில் தமிழ் முக்கியமான மொழியாக பேசப்படுகிறது.  நம்மை விட அழகாக தமிழ் பேசுபவர்கள் இலங்கை தமிழர்கள். எழுத்தளவில், பெரிய மாற்றங்கள் ஏதும் பெரிதாக இல்லை, ஆனால் சொல்வடிவம், சொல்வளம் உச்சரிப்புகள் இனிமையாக இருக்கும். (வெளிநாடுகளில் நான் கண்ட அனுபவம் இது)  மொரிஷியஸ் தமிழர்கள் நம்மைக்காட்டிலும் பிரமாதமாக பேசுகிறார்கள்.  நாம் ஆங்கில வார்த்தைகளை தமிழினூடே பயன்படுத்துவதைபோல் அவர்கள் FRENCH வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள், எப்படி சிங்கையில் 'லா... லா' போட்டு பேசுகிறார்களோ அதைப்போல.  இலங்கை தமிழர்களின்  தமிழில் ஆங்கில கலப்பு அதிகம் இருக்காது அவ்வப்பொழுது சிங்கள வார்த்தைகள் தென்படும்.  மலேஸிய தமிழ்,  இலங்கை மற்றும் சென்னை சாயலில் இருக்கும்.  மேற்கத்திய நாடுகளில் வாழும் தமிழர்கள் (பெரிய பதவிகளில் வகிப்போர்கூட),  ஒருவரையொருவோர்  சந்திக்கும்பொழுது தமிழில் மட்டுமே உரையாடுகிறார்

திருக்குறள். அதிகாரம் 29 கள்ளாமை CHAPTER 29 NOT TO STEAL OTHERS' (Explanation in Tamil and English written by Mahendiran V)

அதிகாரம் 29 கள்ளாமை CHAPTER 29  NOT TO STEAL OTHERS' (Explanation in Tamil and English written by Mahendiran V) தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ---------------------------- குறள் 281: எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங் கள்ளாமை காக்கதன் நெஞ்சு விளக்கவுரை: பிறரிடம் அவப்பெயர் எடுக்க  வேண்டாமெனில் அடுத்தவரின் பொருளை கிஞ்சித்தும் அபகரிக்க நினைக்கக்கூடாது. Explanation in English: If ones don't want to get worst name in society, he ought not to think steal others. -------------------------- குறள் 282: உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வே மெனல் விளக்கவுரை: அடுத்தோரின் பொருளை அடைய நினைத்துப் பார்ப்பதே ஒரு வித கள்வத்தனம். Explanation in English: Even one thinks about stealing others, that too is a kind of robriness. -------------------------- குறள்

எளிதாக அறிவோம் ஆங்கிலம். (தமிழில்) பகுதி 1 Author: MAHENDIRAN V

எளிதாக அறிவோம் ஆங்கிலம். (தமிழில்) பகுதி 1  Author: MAHENDIRAN V  Writer, Translator, Motivational speaker Formerly Professor of English FOUNDER: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE: 9842490745, 6380406625    Email: poigaimahi@gmail.com  [Copyright of all works seen in this domain is owned by Mahendiran V.] முன்னுரை ஆங்கில மொழி சம்பந்தமாக என்னிடம் பலர் பல இடங்களில் கேட்ட சந்தேகங்களுக்கு, ஒரு கட்டுரை போல் அமைத்து பகுதிவாரியாக சில விளக்கங்களை  தந்துள்ளேன்... நியாயமான சந்தேகங்கள் அவைகள். அவை என்னவென்றுதான் பாருங்களேன்..! MAHENDIRAN V - AUTHOR எளிதாக அறிவோம் ஆங்கிலம்.  பகுதி 1 ஆங்கிலம் பேச அடிப்படை தகுதி என்ன? என்னிடம் ஒருவர் கேட்டார். முகநூலில் எழுதுகிறேன் படித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். இங்கும் அதை எழுதியுள்ளேன். அப்படி ஒரு கேள்வியை நீங்களும் வைத்திருந்தால் இதை படிக்கவும். யாதொரு தகுதியும் தேவையில்லை. ஆனால் முதலில் உங்கள் மொழியிலேயே ஒரு கருத்தை நன்றாக பேச தெரிந்திருக்க வேண்டும். அடுத்தவரை பொருட்படுத்தக்கூடாது. உதாரணத்திற்கு ஒரு பத்து பேர்

அதிகாரம் 28. கூடா ஒழுக்கம் CHAPTER 28. EVIL MORALITY. திருக்குறள் (Explanation in Tamil and English written by Mahendiran V)

அதிகாரம் 28.  கூ டா ஒழுக்கம் CHAPTER 28. EVIL MORALITY (AVOIDABLE DISCIPLINES) (Explanation in Tamil and English written by Mahendiran V) தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ---------------------------- குறள் 271: வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் விளக்கவுரை: ஒழுக்கமற்ற வஞ்சகத்தனமான குணமுள்ளவரை இந்த பஞ்சபூதங்களும் பார்த்து எள்ளிநகையாடும். Explanation in English: The five  Gods in this Universe would giggle at those who immoral dirty guys. -------------------------- குறள் 272: வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத் தானறி குற்றப் படின் விளக்கவுரை: தன் குற்றத்தை தன் மனசாட்சியே உறுத்தியும் தொடருங்கால் தவம் செய்தும் புண்ணியமில்லை. Explanation in English: If one resumes his crime though his conscience reminds him, his doing penance is useless. -------------

ஆங்கிலம் பேசுவது எளிது. கற்கும், கற்றுதரும் வித்தைகள் சரியாக இருக்கும்பட்சத்தில்.- வாருங்கள். எளிதாக அறிவோம் ஆங்கிலம் - வை.மகேந்திரன்

ஆங்கிலம் பேசுவது எளிது. கற்கும், கற்றுதரும் வித்தைகள் சரியாக இருக்கும்பட்சத்தில். பிற மொழிகளை விட ஆங்கிலம் எளிதானது. அதை கற்கும் அல்லது கற்பிக்கும் முறையில் உள்ள பிழையே அம்மொழி கடினமானது போல் தோன்றுகிறது. ஒருவர் ஆங்கிலம் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தாலே, அம்மொழியை பேசும் திறன் வர ஆரம்பித்துவிடும். அதனால்தான் நான் தரும் பயிற்சியில் LISTENING SKILL - க்கு முக்கியத்துவம் தருகிறேன். தினந்தோறும் குறைந்தது ஒரு மணி நேரமாவது இப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். முதல் ஒருவாரம் வந்து அமர்ந்து கவனித்துக்கொண்டிருக்கவேண்டியதுதான். அவ்வப்பொழுது நான் கேட்கும் (உங்களைப் பற்றிய) சிறுசிறு வினாக்களுக்கு ஒரு வார்த்தையில் ஆங்கிலத்தில் பதில் சொன்னால் போதும். பிறகு தங்களின் அன்றாட நடவடிக்கைகளை சரியோ தவறோ ஆங்கிலத்தில் பேச ஆரம்பிக்கும் தைரியம் உங்களுக்கு தானாக வரும். ஆங்கிலத்தின் மீது ஆர்வம் வருவது இப்பொழுதுதான். தொடர்ந்து சிறுசிறு தலைப்புகள் தருவேன். நிறைய பேச வேண்டியதில்லை. தவறாக இருந்தாலும் பரவாயில்லை.. கச்சிதமாக பேசினால் போதும். எந்தெந்த இடத்தில் இலக்கண பிழைகள் செய்கிறீர்கள் என்பதை தாங்களே உணரும் பக்

திருக்குறள். அதிகாரம் 27. தவம் Chapter 27. PENANCE (Explanation in Tamil and English written by Mahendiran V)

அதிகாரம் 27 . தவம் Chapter 27 . PENANCE (Explanation in Tamil and English written by Mahendiran V) தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ---------------------------- குறள் 261: உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு விளக்கவுரை: தனது துன்பத்தை தாங்கிக்கொள்வதும், பிறருக்கு துன்பம் தராமல் இருப்பதே பெரும் தவமாகும். Explanation in English: The prime penance is that the state of being patient despite having difficulties, and not to do illy activities to others. ---------------------------- குறள் 262: தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை அஃதிலார் மேற்கொள்வது விளக்கவுரை: தவம் செய்யும் ஒழுக்கநெறிமுறைகளை அறிந்தோரே தவம் செய்யமுடியும் மற்றோர் தவம் செய்தலாகாது. Explanation in English: Only the persons who know the disciplines of penance can do penance. Others can't do