Skip to main content

Posts

எளிதாக அறிவோம் ஆங்கிலம். - வை.மகேந்திரன்

எளிதாக அறிவோம் ஆங்கிலம். (தமிழில்) பகுதி 1 to 19 Author: MAHENDIRAN V  Formerly Professor of English FOUNDER: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE: 9842490745, 6380406625    Email: poigaimahi@gmail.com  [Copyright owned by Mahendiran V. முன்னுரை ஆங்கில மொழி சம்பந்தமாக என்னிடம் பலர் பல இடங்களில் கேட்ட சந்தேகங்களுக்கு, ஒரு கட்டுரை போல் அமைத்து பகுதிவாரியாக சில விளக்கங்களை  தந்துள்ளேன்... நியாயமான சந்தேகங்கள் அவைகள். அவை என்னவென்றுதான் பாருங்களேன்..! MAHENDIRAN V - AUTHOR எளிதாக அறிவோம் ஆங்கிலம்.  பகுதி 1 ஆங்கிலம் பேச அடிப்படை தகுதி என்ன? என்னிடம் ஒருவர் கேட்டார். முகநூலில் எழுதுகிறேன் படித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். இங்கும் அதை எழுதியுள்ளேன். அப்படி ஒரு கேள்வியை நீங்களும் வைத்திருந்தால் இதை படிக்கவும். யாதொரு தகுதியும் தேவையில்லை. ஆனால் முதலில் உங்கள் மொழியிலேயே ஒரு கருத்தை நன்றாக பேச தெரிந்திருக்க வேண்டும். அடுத்தவரை பொருட்படுத்தக்கூடாது. உதாரணத்திற்கு ஒரு பத்து பேர் முன்னிலையில் நீங்கள் எழுந்து நின்று ஒரு அரை...

The facts about Spoken English...

 

SPEAKING IN ENGLISH IS EASIER THAN SPEAKING IN ANY OTHER LANGUAGE

 

தெய்வப்புலவர் அருளிய திருக்குறள் அனைத்து குறள்களுக்கும் தமிழ் மற்றும் ஆங்கில விளக்கவுரை எழுதியவர்: வை.மகேந்திரன் M.A., M.A., ELT., ஆங்கிலத்துறை வருகைப் பேராசிரியர் வடக்குப்பொய்கைநல்லூர் நாகப்பட்டினம்

தெய்வப்புலவர் அருளிய திருக்குறள் அனைத்து குறள்களுக்கும் தமிழ் மற்றும் ஆங்கில விளக்கவுரை எழுதியவர்: வை.மகேந்திரன் M.A., M.A., ELT., ஆங்கிலத்துறை வருகைப் பேராசிரியர் வடக்குப்பொய்கைநல்லூர் நாகப்பட்டினம் MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR (Post) NAGAPATTINAM MOBILE: 9842490745, 6380406625 பகுதி - 1 அறத்துப்பால் MORALITY OF VIRTUE அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து CHAPTER 1 Praising the God ---------------------- குறள் 1: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு - தெய்வப்புலவர் விளக்கவுரை: சொற்கள், வார்த்தைகள் எழுத்துக்களில் துவங்குவதுபோல் இவ்வுலகிற்கு ஆதியாய் விளங்குவது இறைவன். - வை.மகேந்திரன் Explanation in English: The world begins by God as if the texts are done by alphabet. - MAHENDIRAN V ---------------------- குறள் 2: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் - தெய்வப்புலவர் விளக்கவுரை: கடவுளின் பொற்பாதங்களை வணங்காதோர் எவ்வளவுதான் கற்றறிந்து அறிஞராயிருந்தாலும் அவர்கள் மதிப்பற்றவர்கள் - வை.மகேந்திரன் Explanation in English: However you are literate in all r...