Posts

அதிகாரம் 46 சிற்றினம் சேராமை CHAPTER 46 NOT TO BE AFFILIATED TO EVIL TEAM. 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 46 சிற்றினம் சேராமை CHAPTER 46  NOT TO BE AFFILIATED TO EVIL TEAM. 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR From the domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------ குறள் 451: சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும் - தெய்வப்புலவர் விளக்கம்: தீய சிந்தனையுடையோரிடம் தீய குணம் படைத்தோரே சேர்வர். நற்சிந்தனையுள்ள பெரியோர்கள் தங்கள் பெருமை கருதி  ஒருகாலும் அவர்களுடன் சேர மாட்டார்கள். வை. மகேந்திரன் Explanation in English: Evil-minded server would join with evil-minded people. Good-natured adults will never join them because of protecting pride. MAHENDIRAN V --------------------- குறள் 452: நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க் கினத்தியல்ப தாகும் அறிவு - தெய்வப்புலவர்

அதிகாரம் 45 பெரியாரைத் துணைக்கோடல் CHAPTER 45 HAVING SUPPORTS OF WISDOMED ADULTS. 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 45 பெரியாரைத் துணைக்கோடல் CHAPTER 45  HAVING SUPPORTS OF WISDOMED ADULTS. 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR From the domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------------ குறள் 441: அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல் - தெய்வப்புலவர் விளக்கம்: மெத்த படித்தறிந்தவர்களின் கருத்துக்களை கேட்டறிவது கேட்ப்போரின் திறனை பெரிதும் மேம்படுத்தும். - வை.மகேந்திரன். Explanation in English: The state of listening to the opinions of well-educated people will greatly enhance the ability of the listener. - MAHENDIRAN V குறள் 442: உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல் - தெய்வப்புலவர். விளக்கம்: அனைத்தும் உணர்ந்த  பெரியோரின் அரவணைப்பில் இருந்தால், இருக்கு

அதிகாரம் 44 குற்றங்கடிதல் CHAPTER 44 CONDEMNING CRIMES. 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 44  குற்றங்கடிதல் CHAPTER 44  CONDEMNING CRIMES. 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.  VISITING PROFESSOR IN ENGLISH AS A FOREIGN LANGUAGE. CONTENT WRITER, TRANSLATOR MOBILE 9842490745 , 6380406625 --------------------------- குறள் 431: செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து - தெய்வப்புலவர் விளக்கம்: ஆணவம் சினம் காமம் இவை மூன்றையும் அகற்றினால் பெருமையாக வாழலாம். - வை.மகேந்திரன் EXPLANATION IN ENGLISH: One who gives up pride, anger and lust will be alive proudly in the world. -MAHENDIRAN V ------------------ குறள் 432: இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: கொடை நிறுத்தல், மதிப்பிழந்த மானம்,  அளப்பறியா பெருமை ஆகியவை ஆள்பவர்களுக்கு இருக்கக்கூடாத பண்புகள். - வை. மகேந்திரன் EXPLANATION IN EN

அதிகாரம் 43 அறிவுடைமை CHAPTER 43 POSSESSION OF KNOWLEDGE 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)

அதிகாரம் 43 அறிவுடைமை CHAPTER 43 POSSESSION OF KNOWLEDGE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 --------------------------- குறள் 421: அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண் - தெய்வப்புலவர் விளக்கம்: பகைவனாலும் அழிக்க முடியாத கோட்டை போன்றது அறிவு. அழிவிலிருந்து காப்பாற்றும் கருவி ஆகும் அறிவு. - வை.மகேந்திரன் Explanation in English: Knowledge is power like a fort. It is a strong weapon to protect from destroyal - Mahendiran V --------------------------- குறள் 422: சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ நன்றின்பா லுய்ப்ப தறிவு - தெய்வப்புலவர் விளக்கம்: மனம்போன போக்கில் போக விடாமல், தீய வழியை தகர்த்து நல்வழிக்கு இட்டுச் செல்வதே அறிவு ஆகும்.

அதிகாரம் 42 கேள்வி CHAPTER 42 HEARING 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)

அதிகாரம் 42 கேள்வி CHAPTER 42  HEARING 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 --------------------------- குறள் 411: செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ் செல்வத்து ளெல்லாந் தலை - தெய்வப்புலவர் விளக்கம்: செவி மற்றும் செவி வழியாக கேட்டறியும் நல் கருத்துக்களே எல்லா செலவங்களையும் விட தலைச்சிறந்த செல்வமாகும். - வை.மகேந்திரன் Explanation in English: Rather hearing good words through ears and ears alone are the prime wealth ever than any other. - Mahendiran V --------------------------- குறள் 412: செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும் - தெய்வப்புலவர் விளக்கம்: செவிக்கு விருந்தாக கருத்துக்கள் கிடைக்காத சமயத்தில் வயிற்றுபசிக்கு சிறித

அதிகாரம் 41 கல்லாமை CHAPTER 41 ILLITERACY 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)

அதிகாரம் 41 கல்லாமை CHAPTER 41  ILLITERACY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 --------------------------- குறள் 401: அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல் - தெய்வப்புலவர். விளக்கம்: கருத்து நிறைந்த நூல்களை படிக்காமல், கற்கிறேன் என்று கூறுவது, அரங்கு மற்றும் உபகரணம் இல்லாமல் பகடை விளையாடுவது போல் ஆகும். - வை.மகேந்திரன் Explanation in English: If one says that he is learning but not studying books that contain wisdom, that is like the state of playing gambling without hall and instrument. - Mahendiran V --------------------------- குறள் 402: கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று. - தெய்வப்புலவர். விளக்க

அதிகாரம் 40 கல்வி CHAPTER 40 EDUCATION 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)

அதிகாரம் 40 கல்வி CHAPTER 40  EDUCATION 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 --------------------------- குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக - தெய்வப்புலவர். விளக்கம்: கற்றவைகளை நல்லவைகளாக்கி கொள்ளவேண்டும். அல்லது நல்லவைகளை மட்டுமே கற்க வேண்டும். கற்றதோடு நிற்காமல், கற்றவர் என்கிற தகுதி நிலைபெறும் வகையில் செயல்பாடுகள் இருத்தல் வேண்டும். - வை.மகேந்திரன் Explanation in English: One should make their learned aspects be good for life or should learn only good aspects. The importance is that he should  have all quallities based on his learning. - MAHENDIRAN V குறள் 392: எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங் கண்ணென்ப வாழும் உயிர்க்கு - த