Wednesday, 27 October 2021

Notification for Grammar eaters...

 You want to learn Grammar... What should you learn first?


Though all are important, Learning VTS is important for grown up learners.


What's VTS..?

This is a portion scripted by me. 

An affirmative to be promoted into all other statements (in every tense on both voices) such as "negative, Regular Q to subject, RQ to verb, RQ to object, RQ to Indirect object, RQ to complement,  RQ to adjunct, Specific Q positive, Specif Q negative, Tag Q positive and Tag Q negative..!


[Note:Imperative and Exclamatory need not be considered for this promotion since they are a solid type.]


Join in our Grammar class assigned specially for Grammar eaters.


How far will this drill be useful to you..?

You can be good in written and spoken English!

Mahendiran V 

MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM

அதிகாரம் 10 இனியவை கூறல் Chapter 10 THE UTTERANCE OF PLEASANT WORDS (Speaking good ones) Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur

அதிகாரம் 10  
இனியவை கூறல்
Chapter 10

The Utterance of pleasant words 
(Speaking good ones)
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V
Northpoigainallur)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
------------------------
குறள் 91:
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

விளக்கம்:
ஞானம் பெற்றவர்களால் பேசப்படும் ஆழ்ந்த கருத்துள்ள வஞ்சகமில்லா வார்த்தைகளே இனிய கருத்துரையாகும்.

Explanation in English:
The words delivered verdictly from ones who are wisdom are considered as sweet and pleasant words.
------------------------
குறள் 92:
அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்

விளக்கம்:
முகமலர்ச்சியுடன் கூறும் நல்வார்த்தைகளே அகமலர்ச்சியுடன் தரும் பொருளை காட்டிலும் சிறந்த பரிசு.

Explanation in English:
The words delivered by one pleasantly with smiling face is more valuable gift than a thing given by one enthusiastically.
------------------------
குறள் 93:
முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்

விளக்கம்:
அகம் புறம் மகிழ முகம் நோக்கி ஆத்மார்த்தமாக கூறப்படும் வார்த்தைகளே முதல் அறம் ஆகும்.

Explanation in English:
Speaking words pretily in and out fullheartly is the first morality.
------------------------
குறள் 94:
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு

விளக்கம்:
யாரிடத்திலும் நல்லவற்றை இனிதாக பேசுவர்களுக்கு தீமை எதுவும் வராது.

Explanation in English:
No sadness will reach to ones who deliver good and sweet words always to whomever.
------------------------
குறள் 95:
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற

விளக்கம்:
வணக்கத்துடன் இனியவற்றை கூறுவதை விட சிறந்த ஆபரணம் வேறெதுவுமில்லை.

Explanation in English:
No one can be a good ornament to one but sweet words spoken by him with good salutations.
------------------------
குறள் 96:
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்

விளக்கம்:
நல்லவற்றை மட்டும் இனிமையாக பேசினால் தீயவை ஒழிந்து அறம் செழிக்கும்.

Explanation in English:
Speaking only good matters sweetly shall destroy all evils and Morality will grow up.
------------------------
குறள் 97:
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்

விளக்கம்:
பிறரின் வாழ்க்கைக்கு நன்மைதரும் பண்புமிக்க வார்த்தைகளை கூறுபவர்களின் வாழ்க்கை சிறந்து விளங்கும்.

Explanation in English:
One whose words are causing benefits to others for their moral life will have been having a pleasant life.
------------------------
குறள் 98:
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்

விளக்கம்:
சிறுமைகள் நீங்கின இனிய வார்த்தைகளை பேசுபவர்கள் இப்பிறப்பிலும் மறுபிறப்பிலும்கூட இன்பம் பெறுவார்கள்.

Explanation in English:
Ones who speak only pleasant words by avoiding narrow senses will get great lives in the present and future birth.
------------------------
குறள் 99:
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது

விளக்கம்:
இனிய சொற்கள் இன்பம் தருமென்றறிந்தும் கடும் சொற்களை ஒருவர் ஏன் பேசவேண்டும்?

Explanation in English:
Though one who could realise that only sweet talks cause pleasance for life, why should he need to talk  harsh words?
------------------------
குறள் 100:
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

விளக்கம்:
இனிய சொற்கள் ஏராளமாய் குவிந்து கிடக்க, கடுஞ்சொற்களை பேசுதல், பழங்கள் நிறைந்திருக்க காய்களை உண்பதுபோல் ஆகும்.

Explanation in English:
Speaking harsh words while being a plenty of sweet words is like eating rather unrip fruits than fruits cumulated a lot.
----------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖


Featured post

How to speak this ...?

 https://youtu.be/n-KYtqpQ0oE