Skip to main content

Posts

Showing posts from November 9, 2021

அதிகாரம் 23 ஈகை CHAPTER 23 DONATION/HELP தெய்வப்புலவரின் திருக்குறள் விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.

அதிகாரம் 23  ஈகை C HAPTER 23  DONATION/HELP தெய்வப்புலவரின் திருக்குறள் விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 குறள் 221: வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங் குறியெதிர்ப்பை நீர துடைத்து விளக்கவுரை: ஏதுமில்லாதோர்க்கு வழங்குவதே ஈகையாகும் மற்றவையெல்லாம்  எதையோ எதிர்பார்த்து வழங்குவது போலாகும். Explanation in English: Helping to people who are under poverty is not an expectable help. If one does the same for others, that means that is expectable one. -------------------------- குறள் 222: நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று விளக்கவுரை: ஒருவரிடமிருந்து ஈகை பெறுவது அத்தனை நன்மையன்று. இல்லார்க்கு ஈகை தருவதால் பின்னாளில் சொர்க்கம் கிடைக்கும் என்று நினைப்பதும் ஒருவித எதிர்பார்ப்பே. Explanation in English: The stance of looking for help from others is not fair. Likewise, one's expecting h...

அதிகாரம் 22. ஒப்புரவறிதல். (HELPING TENDENCY.) திருக்குறள். விளக்கவுரை தமிழிலும் ஆங்கிலத்திலும் Written by Mahendiran V

அதிகாரம் 22  ஒப்புரவறிதல் CHAPTER 22 HELPING TENDENCY  Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran.V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106 MOBILE: 9842490745 , 6380406625 Email: poigaimahi@gmail.com குறள் 211: கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ உலகு விளக்கவுரை: மழை எப்படி எந்த பிரதிபலனும் எதிர்பாராது புவிக்கு நீரை தருகிறதோ அதுபோல ஒருவர் செய்யும் உதவி, கைமாறு எதிர்பார்த்து செய்தல் கூடாது. Explanation in English: As if rain provides water to the earth without expecting any compensation, one's help should be so. ----------------------------------- குறள் 212: தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு விளக்கவுரை: உழைத்து சம்பாதிப்பவர்கள் ஈட்டிய பணத்தை உழைக்க இயலாமல் போவோர்க்கு கொடுத்து உதவுவதே பேருதவியாகும். Explanation in English: The stance of helping money earned by one's hard work to unables is the greatest help. ------------------------------...

Announcement from Author.

The E-books currently available in my domain are 1. எளிதாக அறிவோம் ஆங்கிலம் கட்டுரை வடிவம் தமிழில் 92 பக்கங்கள் ரூ.150 📖📖📖📖📖📖📖 2. SOME SNIPPETS IN ENGLISH GRAMMAR.  73 Pages Rs.200 📖📖📖📖📖📖📖 3. THE BASIC ELEMENTS OF ENGLISH GRAMMAR. 112 Pages Rs.250 📖📖📖📖📖📖📖 4. THE IMPORTANCE OF GRAMMAR IN COMMUNICATION SKILLS. 293 Pages Rs.500 📖📖📖📖📖📖📖 5. WIG (What is Grammar?) 555 Pages Rs.2500 📖📖📖📖📖📖📖 The books detailed above are E-books. Smartly compressed into pdf with stunning look. Can be availed only by E-mail against your payment through Gpay or any wallet or account transfer from any bank. 📝📝📝📝📝📝📝 The file will be sent along with password to your Email as soon as receiving the payment. 📝📝📝📝📝📝📝 For buying the book, You have to Email to me texting the book name. After you receive the confirmation mail from me, you have to make the payment. Once receiving the payment the book (pdf) that you wish to buy will be sent. 📝📝📝📝📝📝📝 Thanks a lot. Ma...

அதிகாரம் 21 தீவினையச்சம் CHAPTER 21 FEAR TO DO EVILS தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது: வை.மகேந்திரன். (Explanation in Tamil and English is written by Mahendiran.V)

  அதிகாரம் 21  தீவினையச்சம் CHAPTER 21  FEAR TO DO EVILS தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது: வை.மகேந்திரன். (Explanation in Tamil and English is written by Mahendiran.V) குறள் 201: தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை யென்னுஞ் செறுக்கு விளக்கவுரை: தீயோர் தீமையை மட்டுமே குணமாக கொண்டிருப்பதால் தீயசெயல்களை செய்ய அஞ்சமாட்டார்கள். மனிதாபிமானிகள் அப்படி செய்ய அஞ்சுவர். Explanation in English: Evil guys wouldn't be afraid of doing illy activities as it is their trait. But who have humane would be afraid of doing so. --------------------------------- குறள் 202: தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும் விளக்கவுரை: தீமை செயல்கள் தீயை காட்டிலும் அதீத பயத்தை தரவல்லவை என்றெண்ணி தீமைகள் செய்ய அஞ்சவேண்டும். Explanation in English: Evils are more dangerous than fire. Thinking so, one should fear to do illy things. --------------------------------- குறள் 203: அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய ச...