Skip to main content

Posts

Showing posts from October 21, 2021

அதிகாரம் 7 மக்கட்பேறு CHAPTER 7 THE WEALTH OF MATERNITY (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 7  மக்கட்பேறு CHAPTER 7 THE WEALTH OF MATERNITY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ------------------------ குறள் 61: பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற விளக்கம்: அறிவார்ந்த குழந்தைகளை பெற்றிருப்பதை காட்டிலும் பெருஞ்செல்வம் இவ்வுலகில் வேறு எதுவுமில்லை. Explanation in English: No any other wealth is the biggest to one in the world but to having intellectual children. ------------------------ குறள் 62: எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின் விளக்கம்: சமூகத்தில் யாதொரு கலங்கமும் இல்லா அறிவிற்சிறந்த குழந்தைகளை பெற்றிருந்தால் ஏழேழு பிறவியிலும் வருத்தம் வராது. Explanation in English: One who has w...

அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் Chapter 6 COUPLE'S SAKE (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் Chapter 6 COUPLE'S SAKE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ------------------------ குறள் 51: மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை விளக்கம்: துணைவனின் சம்பாதித்யத்திற்கு தகுந்தாற்போல் குடும்பத்தை நகர்த்தி செல்பவளே சிறந்த மனைவியாவாள். Explanation in English: The wisdom spouse is that to know to drive the family amicably based on the volume of her man's earning. ------------------------ குறள் 52: மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல் விளக்கம்: மனைவி ஒழுக்கம் தவறி வாழ்ந்தால் குடும்ப கௌரவம், துணைவனின் மதிப்பு, புகழ் அனைத்தும் பாழாகும். Explanation in English...