திருக்குறள். அதிகாரம் 92. வரைவின் மகளிர் CHAPTER 92. WANTON WOMEN 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
திருக்குறள். அதிகாரம் 92. வரைவின் மகளிர் CHAPTER 92. WANTON WOMEN 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 911: அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும் - தெய்வப்புலவர் விளக்கம்: அன்பு என்பது அறவே இல்லாமல், பொருளை மட்டும் குறிவைத்து இனிதாக பேசும் விலைமகளிரின் செயல் இழிவானதாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The acts of wanton women done without love but speaking sweetly only for focusing price is the most immoral one. - MAHENDIRAN V ------------------ குறள் 912: பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல் - தெய்வப்புலவர் விளக்கம்: பயன் என்ன எ...