Skip to main content

Posts

Showing posts from December 13, 2021

அதிகாரம் 45 பெரியாரைத் துணைக்கோடல் CHAPTER 45 HAVING SUPPORTS OF WISDOMED ADULTS. 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 45 பெரியாரைத் துணைக்கோடல் CHAPTER 45  HAVING SUPPORTS OF WISDOMED ADULTS. 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR From the domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------------ குறள் 441: அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல் - தெய்வப்புலவர் விளக்கம்: மெத்த படித்தறிந்தவர்களின் கருத்துக்களை கேட்டறிவது கேட்ப்போரின் திறனை பெரிதும் மேம்படுத்தும். - வை.மகேந்திரன். Explanation in English: The state of listening to the opinions of well-educated people will greatly enhance the ability of the listener. - MAHENDIRAN V குறள் 442: உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல் - தெய்வப்புலவர். விளக்கம்: அனைத்தும் உணர்ந்த  பெரியோரின் அரவணைப்பில் இருந...

அதிகாரம் 44 குற்றங்கடிதல் CHAPTER 44 CONDEMNING CRIMES. 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 44  குற்றங்கடிதல் CHAPTER 44  CONDEMNING CRIMES. 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.  VISITING PROFESSOR IN ENGLISH AS A FOREIGN LANGUAGE. CONTENT WRITER, TRANSLATOR MOBILE 9842490745 , 6380406625 --------------------------- குறள் 431: செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து - தெய்வப்புலவர் விளக்கம்: ஆணவம் சினம் காமம் இவை மூன்றையும் அகற்றினால் பெருமையாக வாழலாம். - வை.மகேந்திரன் EXPLANATION IN ENGLISH: One who gives up pride, anger and lust will be alive proudly in the world. -MAHENDIRAN V ------------------ குறள் 432: இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: கொடை நிறுத்தல், மதிப்பிழந்த மானம்,  அளப்பறியா பெருமை ஆகியவை ஆள்பவர்களுக்கு இருக்கக்கூடாத பண்புகள். - வை. மகேந்...