Sunday, 31 October 2021

அதிகாரம் 13. அடக்கம் உடைமை (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 13   அடக்கம் உடைமை
CHAPTER 13 
The properties of obedience
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V
Northpoigainallur)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
-------------------------------------
குறள் 121:
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்

விளக்கம்:
அடங்கி வணக்கத்துடன் வாழும் வாழ்க்கை மிளிரும். அப்படி வாழாத வாழ்க்கையை இருள்சூழும்.

Explanation in English:
Obedience will bring one to a bright life. Failing which will be brought to a dark life.
--------------------------------
குறள் 122:
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு

விளக்கம்:
அடக்கமான குணம் ஒருவனின் வாழ்க்கையை பலமாக்குவதுபோல் வேறு எதுவும் பலமாக்காது.

Explanation in English:
Obedience is the big wealth to one's life. No any other to strengthen one's life.
--------------------------------
குறள் 123:
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்
தாற்றின் அடங்கப் பெறின்

விளக்கம்:
அடக்கம், பணிவுடன் வாழ்வதே அறிவார்ந்த செயல் என்பதையுணர்ந்து வாழ்பவரின் வாழ்க்கையில் எல்லையில்லா புகழ் என்றும் நிறைந்திருக்கும்.

Explanation in English:
One who knows only the obedient way is sensible will be lifted up for getting infinite fames by all in his life.
--------------------------------
குறள் 124:
நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது

விளக்கம்:
கிஞ்சித்த அளவும் ஒழுக்கம் தவறாது பணிவுடன் வாழும் தன்மை எந்த ஒரு மலையை காட்டிலும் உயரமானது.

Explanation in English:
Living without slipping even bit in the way of discipline and obedience is taller than any mountain.
--------------------------------
குறள் 125:
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து

விளக்கம்:
ஒழுக்கநெறிகளை கையாண்டு பணிவுடன் வாழ்பவனே செல்வந்தர்களை விட செல்வந்தன்.

Explanation in English:
One who is obeying good people and living disciplilinarilly is rich man than any other rich people.
--------------------------------
குறள் 126:
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து

விளக்கம்:
ஆமை தன் அவையங்களை தன் ஓட்டுக்குள் இழுத்து வைத்துக்கொள்வதுபோல் ஐம்புலன்களையும் அடக்கியாளும் வித்தை தெரிந்தவன் தற்காலத்திலும் எதிர்காலத்திலும் செல்வ செழிப்புடன் விளங்குவான்.

Explanation in English:
One who balances his senses of  five prime parts like a tortoise does will live well in life and also in the future lives having all wealth.
--------------------------------
குறள் 127:
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

விளக்கம்:
பேச்சில் தன் நாவை அடக்கி ஆளத் தெரியாதவனுக்கு எல்லா வகையிலும் துன்பநிலை வந்துசேரும்.

Explanation in English:
If one doesn't control his tongue during speaking he will suffer with difficulties a lot in all respects.
--------------------------------
குறள் 128:
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்

விளக்கம்:
ஒரு சிறிய, தீய வார்த்தை போதும், ஒருவன் சம்பாதித்து வைத்த அனைத்து நற்புகழை வீனாக்கிவிடும்.

Explanation in English:
A single evil word is enough much to spoil one's earned all moralities.
--------------------------------
குறள் 129:
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

விளக்கம்:
நெருப்பினால் வந்த காயம் கூட குணமாகிவிடும் ஆனால் கடுஞ்சொற்களால் ஏற்படும் காயத்தை குணப்படுத்த முடியாது.

Explanation in English:
Sore caused even by fire too can be cured but not an injury caused by words.
--------------------------------
குறள் 130:
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து

விளக்கம்:
சிறந்த கல்வியும் நற்பண்பும் கொண்டு மதிப்பு மிக்கவனாக வாழ்பவனை அந்த அறமே காத்திருந்து அவனை வரவேற்கும்.

Explanation in English:
Even virtuality too will be waiting to welcome a man who has been living with all respective manners like having education and obedience.
-------------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖


Saturday, 30 October 2021

அதிகாரம் 12 நடுவு நிலைமை (நீதி) CHAPTER 12 JUSTICE (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 12 
நடுவு நிலைமை (நீதி)
CHAPTER 12  JUSTICE
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V
Northpoigainallur)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
------------------------
குறள் 111:
தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்

விளக்கம்:
பாரபட்சம் பார்க்காது உண்மைநிலையறிந்து நடுவுநிலை காப்பதே ஒரு நீதிமானின் ஒழுக்கம்.

Explanation in English:
To protect justice without showing partiality is the Morality of a person who is judging.
------------------------
குறள் 112:
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப் புடைத்து

விளக்கம்:
சிறந்த நீதிமானின் செல்வம் தழைத்தோங்கும். பிற்காலத்தில் சந்ததியினருக்கு அது அழியா சொத்தாக அமையும்.

Explanation in English:
A honest justice's wealth will be forever. It shall be a solid property to his descendants.
------------------------
குறள் 113:
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்

விளக்கம்:
அநீதி நன்மையை தரும் என்ற நிலை ஏற்பட்டாலும்கூட எக்காரணம் கொண்டும்  நடுவுநிலை நீதி வழுவக்கூடாது.

Explanation in English:
Even if an injustice causes gain, justification shouldn't foul at any reason.
------------------------
குறள் 114:
தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்

விளக்கம்:
ஒருவர் நடுவு நிலையின் பொழுது நீதியுடன் நடந்துகொண்டாரா இல்லையா என்பது அவர் தன் சந்ததியினரின் வாழ்க்கையில் காட்டிக்கொடுத்துவிடும்.

Explanation in English:
It will be known during the decendants' life in the future whether one has behaved justicious or not during his role as a justice.
------------------------
குறள் 115:
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி

விளக்கம்:
நன்மையும் தீமையும் இயல்புதான் என்றாகினும், வாய்மையுடன் நீதியுடன் நடந்துகொள்வதே நல்ல மனிதனுக்கு அழகு.

Explanation in English:
Although Good and bad of ones have been scripted earlier by the nature. Being honest and justicious is pretty to a good man.
------------------------
குறள் 116:
கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்

விளக்கம்:
நீதியாளனாக இருந்து கொண்டு நீதி தவறி நடக்க ஒருவர் விழைந்தால் அவர் நிச்சயம் கெடப்போகிறார் என்பதற்கான அறிகுறி.

Explanation in English:
If one fouls from justice on his being as a judge, that is a symptoms that he goes to be spoilt surely.
------------------------
குறள் 117:
கெடுவாக வையா துலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு

விளக்கம்:
நீதி வழுவா நிலை ஒருவேளை வறுமையை தருமானால், நல்லவர்கள் எவரும் அதை வறுமையென கூறமாட்டார்கள்.

Explanation in English:
Even if one goes to poverty since he follows justice, that wouldn't be considered as poverty by good people.
------------------------
குறள் 118:
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி

விளக்கம்:
ஒரு நல்ல நடுவன் நிலை என்பது, தராசு அங்கும் இங்கும் ஆடி இறுதியில் சரியான நிறையை காட்டுவதுபோல், எப்பக்கமும் சாய்ந்துவிடாமல் நீதியை அறிவிப்பதே ஆகும்.

Explanation in English:
A Good justice means not to lay any side blindly. It should be right way as if the scale measures accurately in final despite dangling here and there.
------------------------
குறள் 119:
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்

விளக்கம்:
ஒரு பக்கம் சாய்வில்லாது நடுவன் நிலையின் மனம் பலமாக இருப்பின், அவர் உதிர்க்கும் சொற்கள் நல்ல நீதியை வழங்கும்.

Explanation in English:
If a judge's mind is strong without laying one side, his words surely will declare a good justice.
------------------------
குறள் 120:
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்

விளக்கம்:
பிறர் பொருளையும் தன் பொருள் போல் பேணி வணிகம் செய்வதே நல்ல வணிகருக்கு அழகு.

Explanation in English:
The sensible act of a good trader is that to trading by  protecting others' things too like their own things.
------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖


Thursday, 28 October 2021

அதிகாரம் 11 செய்நன்றியறிதல் CHAPTER 11 KEEPING GRATITUDES (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 11
செய்நன்றியறிதல்
CHAPTER 11
KEEPING GRATITUDES
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V
Northpoigainallur)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
------------------------
குறள் 101:
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது

விளக்கம்:
யாதொரு உதவியும் பிறர்க்கு செய்யாமல் அந்த பிறரால் உபகாரம் அடைந்தோர் இந்த விண்ணுலகம் மண்ணுலகத்தையும் தந்தாலும் அது ஈடாகாது.

Explanation in English:
One who has done nothing a help to others but has been helped a lot by others cannot compensate even if he gifts this sky and earth.
------------------------
குறள் 102:
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

விளக்கம்:
கஷ்ட்ட காலத்திலிருக்கும்பொழுது பெறும் உதவி சிறிதாக இருந்தாலும் அது இவ்வுலகை விட மிகப்பெரியது.

Explanation in English:
A help done by one timely at a crisis even if such is small is bigger than this world.
------------------------
குறள் 103:
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது

விளக்கம்:
எந்த பிரதிபலனையும் மனதில்கூட நினைக்காது ஆற்றும் உதவியானது கடலைவிட மிகப்பெரியது.

Explanation in English:
The stance of a help enthusiastically done by one without any expectation is bigger than ocean.
------------------------
குறள் 104:
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்

விளக்கம்:
ஒருவர் செய்த உதவி தினையளவாகினும், அவ்வுதவி செய்யப்பட்ட காலத்தை மனதில் வைத்து, பயனடைந்தவர் அது பனைமரத்தை காட்டிலும் உயரமானது என்பர்.

Explanation in English:
Even if the volume of help is a small size, the person who is helped would know that it is taller than a palm tree because of done at crisis time.
------------------------
குறள் 105:
உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து

விளக்கம்:
உதவியின் அளவு பெரிதோ சிறிதோ, உதவி அடைந்தவரின் பண்பை பொறுத்தே உதவியின் அளவுகோள் என்னவென்று அறியமுடியும்.

Explanation in English:
The type and volume of a help is not a matter but its scale and quality is categorised based on the morality of the person who is helped.
------------------------
குறள் 106:
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு

விளக்கம்:
குற்றமற்றவர்களை மறக்காமல் இருப்பதுபோல், தக்க நேரத்தில் உதவியவர்களை துறக்காமல் இருத்தல் வேண்டும்.

Explanation in English:
One shouldn't quit persons who had helped on time as if shouldn't forget those who are crimeless in society.
------------------------
குறள் 107:
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு

விளக்கம்:
துயரத்தின் பொழுது துணை நின்று உதவியவரின் நட்பை ஏழு பிறவி எடுத்தாலும் மறத்தல் ஆகாது.

Explanation in English:
One should never forget one's help done at the time of crisis even he gets born several times in the future
------------------------
குறள் 108:
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று

விளக்கம்:
ஒருவர் செய்த உதவியை காலத்திற்கும் மறக்கக்கூடாது ஒருவேளை தீமைகள் செய்திருந்தால் அன்றே மறந்துவிடுவது நல்லது.

Explanation in English:
Forgetting helps done by one on time is not moral but the evils done by one should be forgotten on the spot.
------------------------
குறள் 109:
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்

விளக்கம்:
உதவி செய்தவர் பிறகொருகாலத்தில் கொடிய தீமை செய்தால் அவர் செய்த உதவியின் தரமும் கெட்டுபோகும்.

Explanation in English:
Even if one who had helped in the past does an extreme evil in the present, the tendency of his past help would lose its grade.
------------------------
குறள் 110:
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

விளக்கம்:
எந்த ஒரு அறத்தையும் மறந்துபோனவர்களுக்கு மன்னிப்பு கிடைக்கலாம் ஆனால் ஒருவர் காலத்தில் செய்த உதவியை மறந்தவர்களுக்கு மன்னிப்பு கிடைக்காது.

Explanation in English:
Even If one destroys at any respect of virtue may be pardoned but the stance of forgetting the helps done by one will never be pardoned.
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖


Wednesday, 27 October 2021

Notification for Grammar eaters...

 You want to learn Grammar... What should you learn first?


Though all are important, Learning VTS is important for grown up learners.


What's VTS..?

This is a portion scripted by me. 

An affirmative to be promoted into all other statements (in every tense on both voices) such as "negative, Regular Q to subject, RQ to verb, RQ to object, RQ to Indirect object, RQ to complement,  RQ to adjunct, Specific Q positive, Specif Q negative, Tag Q positive and Tag Q negative..!


[Note:Imperative and Exclamatory need not be considered for this promotion since they are a solid type.]


Join in our Grammar class assigned specially for Grammar eaters.


How far will this drill be useful to you..?

You can be good in written and spoken English!

Mahendiran V 

MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM

அதிகாரம் 10 இனியவை கூறல் Chapter 10 THE UTTERANCE OF PLEASANT WORDS (Speaking good ones) Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur

அதிகாரம் 10  
இனியவை கூறல்
Chapter 10

The Utterance of pleasant words 
(Speaking good ones)
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V
Northpoigainallur)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
------------------------
குறள் 91:
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

விளக்கம்:
ஞானம் பெற்றவர்களால் பேசப்படும் ஆழ்ந்த கருத்துள்ள வஞ்சகமில்லா வார்த்தைகளே இனிய கருத்துரையாகும்.

Explanation in English:
The words delivered verdictly from ones who are wisdom are considered as sweet and pleasant words.
------------------------
குறள் 92:
அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்

விளக்கம்:
முகமலர்ச்சியுடன் கூறும் நல்வார்த்தைகளே அகமலர்ச்சியுடன் தரும் பொருளை காட்டிலும் சிறந்த பரிசு.

Explanation in English:
The words delivered by one pleasantly with smiling face is more valuable gift than a thing given by one enthusiastically.
------------------------
குறள் 93:
முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்

விளக்கம்:
அகம் புறம் மகிழ முகம் நோக்கி ஆத்மார்த்தமாக கூறப்படும் வார்த்தைகளே முதல் அறம் ஆகும்.

Explanation in English:
Speaking words pretily in and out fullheartly is the first morality.
------------------------
குறள் 94:
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு

விளக்கம்:
யாரிடத்திலும் நல்லவற்றை இனிதாக பேசுவர்களுக்கு தீமை எதுவும் வராது.

Explanation in English:
No sadness will reach to ones who deliver good and sweet words always to whomever.
------------------------
குறள் 95:
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற

விளக்கம்:
வணக்கத்துடன் இனியவற்றை கூறுவதை விட சிறந்த ஆபரணம் வேறெதுவுமில்லை.

Explanation in English:
No one can be a good ornament to one but sweet words spoken by him with good salutations.
------------------------
குறள் 96:
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்

விளக்கம்:
நல்லவற்றை மட்டும் இனிமையாக பேசினால் தீயவை ஒழிந்து அறம் செழிக்கும்.

Explanation in English:
Speaking only good matters sweetly shall destroy all evils and Morality will grow up.
------------------------
குறள் 97:
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்

விளக்கம்:
பிறரின் வாழ்க்கைக்கு நன்மைதரும் பண்புமிக்க வார்த்தைகளை கூறுபவர்களின் வாழ்க்கை சிறந்து விளங்கும்.

Explanation in English:
One whose words are causing benefits to others for their moral life will have been having a pleasant life.
------------------------
குறள் 98:
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்

விளக்கம்:
சிறுமைகள் நீங்கின இனிய வார்த்தைகளை பேசுபவர்கள் இப்பிறப்பிலும் மறுபிறப்பிலும்கூட இன்பம் பெறுவார்கள்.

Explanation in English:
Ones who speak only pleasant words by avoiding narrow senses will get great lives in the present and future birth.
------------------------
குறள் 99:
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது

விளக்கம்:
இனிய சொற்கள் இன்பம் தருமென்றறிந்தும் கடும் சொற்களை ஒருவர் ஏன் பேசவேண்டும்?

Explanation in English:
Though one who could realise that only sweet talks cause pleasance for life, why should he need to talk  harsh words?
------------------------
குறள் 100:
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

விளக்கம்:
இனிய சொற்கள் ஏராளமாய் குவிந்து கிடக்க, கடுஞ்சொற்களை பேசுதல், பழங்கள் நிறைந்திருக்க காய்களை உண்பதுபோல் ஆகும்.

Explanation in English:
Speaking harsh words while being a plenty of sweet words is like eating rather unrip fruits than fruits cumulated a lot.
----------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖


Sunday, 24 October 2021

அதிகாரம் 9 விருந்தோம்பல்/ CHAPTER 9 HOSPITALITY (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 9  விருந்தோம்பல்
CHAPTER 9
HOSPITALITY
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V
Northpoigainallur)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
------------------------
குறள் 81:
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு

விளக்கம்:
இருந்து உண்டு வாழ்ந்து மகிழ்வது என்பது நாடி வருவோரை விருந்தோம்பி மகிழ்விப்பதை தான் குறிக்கும்.

Explanation in English:
The stance of one's living pleasant means that the quality of hospitality of him to his guests.
------------------------
குறள் 82:
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

விளக்கம்:
விருந்துண்ண வந்தோர் வெளியில் பசியுடன் காத்துகிடக்க, உள்ளே சாகா வரம் தரும் மருந்தாக இருந்தாலும் அதை உண்பது மரபு அல்ல.

Explanation in English:
While your guest is waiting outside if you eat food even if such food is a medicine for your undying, that's not humane.
------------------------
குறள் 83:
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று

விளக்கம்:
விருந்தோம்பல் தொடர்ந்து செய்வதனால் செல்வம் வற்றிவிடும் என்று பயப்பட தேவையில்லை.

Explanation in English:
Need not fear by thinking wealth would melt because of one's doing hospitality regularly.
------------------------
குறள் 84:
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல்

விளக்கம்:
மனமுவந்து அகம் மலர்ந்து விருந்தோம்பல் செய்பவரின் வீட்டில், செல்வக் கடவுளான லக்ஷ்மி என்றும் குடியிருப்பாள்.

Explanation in English:
If one hospitate a guest fullheartly with smiling face, the goddess of wealth will dwell his home.
------------------------
குறள் 85:
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்

விளக்கம்:
விருந்தளித்து உபசரித்த பின் எஞ்சியிருப்பதை உண்டு மகிழும் நல்லோர் வீட்டில் உணவுக்காக விதைவிதைக்க வேண்டியதில்லை.

Explanation in English:
Need not plant a seed for food in the house of one who eats the remaining food after he hospitates his guest.
------------------------
குறள் 86:
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு

விளக்கம்:
பலருக்கும் உணவளித்து,  மேலும் உணவளிக்க பற்பவரையும் எதிர்நோக்கும் நல் விருந்தோம்பியை வானிலிருந்து இவன் உபசரிப்பான்.

Explanation in English:
One who expects more guests for his home to hospitate despite having already guests at him home will be hospitated by God in the sky.
------------------------
குறள் 87:
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்

விளக்கம்:
விருந்தோம்பல் என்பது ஒரு யாகத்திற்கு இணையானது. விருந்தேம்பல் செய்வதால் யாகத்தின் பலன் கிடைப்பதால் வேறு பலன் தேடவேண்டியதில்லை.

Explanation in English:
Hospitating is also a kind of yagna. As one is blessed graces as far as the strength of yagna, need not seek for any blessing else.
------------------------
குறள் 88:
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்

விளக்கம்:
விருந்தோம்பல் எனும் யாகம் செய்யாதிருப்போர் செல்வத்தை இழக்கும் போது தான் விருந்தோம்பா தவறை நினைத்து உருகுவர்.

Explanation in English:
One who fails to sacrifice by hospitality will be worried out when he loses his wealth in the future.
------------------------
குறள் 89:
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு

விளக்கம்:
பொருள் நிறைய இருந்தும் வறுமை வருமோ என்றெண்ணி விருந்தோம்பல் செய்யாதவர் மடையரிலும் மடையர்.

Explanation in English:
One who is having un measurable wealth and failing to hospitate because of fearing for poverty is absolutely an utter blunder.
------------------------
குறள் 90:
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து

விளக்கம்:
அனிச்சமலர் முகர்ந்தவுடன் வாடி விடுவதை போல, முகமலர்ச்சியில்லா விருந்தோம்பல்  விருந்தினரை வாட வைக்கும்.

Explanation in English:
As if a scarlet pimpernel dries out when it is smelt, a guest too will get fade up if he gets hospitality by one badly manners.
----------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖


Friday, 22 October 2021

அதிகாரம் 8 அன்புடைமை CHAPTER 8 LOVELYNESS (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 8 அன்புடைமை
CHAPTER 8
LOVELYNESS
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V
Northpoigainallur)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
------------------------
குறள் 71:
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும்

விளக்கம்:
ஒருவர்மீது வைத்துள்ள அன்பை அடைத்து வைக்க முடியாது. அன்புக்குறியோர் துயரத்தில் இருக்கும்பொழுது கண்ணீர் பெருகி அன்பை வெளிக்காட்டுவர் அல்லவா?

Explanation in English:
Love put on one can't be blocked. Tears will have shown the loveliness when your beloved person being on suffer.
------------------------
குறள் 72:
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

விளக்கம்:
அன்புள்ளம் கொண்டோர் தன் உடைமைகளை  பிரதிபலன் எதிர்பாராது பிறர்க்கு வழங்குவர். அன்பில்லாதோர் அனைத்தையும் தானே அனுபவிப்பர்.

Explanation in English:
Ones who have loveliness in heart would offer their properties to others. Those who don't have such would be eager to own all.
------------------------
குறள் 73:
அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு

விளக்கம்:
உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவின் மதிப்பு உயிர் உடலின் பால் வைத்திருக்கும் அன்பின் ஆழத்தை பொறுத்ததாகும்.

Explanation in English:
The relationship between body and soul is determined based on  the depth of love of soul put on body.
------------------------
குறள் 74:
அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு

விளக்கம்:
அனைவரிடத்திலும் அன்பும் பாசமும் காட்டுவோருக்கு இப்பரந்த உலகத்தில் எல்லையில்லா நட்புகள் வந்துசேரும்.

Explanation in English:
Showing love and affection to all will bring numerous and enormous friendliness from the broad world.
------------------------
குறள் 75:
அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு

விளக்கம்:
பிறருடன் உள்ளார்ந்த மெய்யன்புடன் கூடி நின்றால் மட்டுமே வாழ்வில் ஒருவர் மகிழ்ச்சியை காணமுடியும்.

Explanation in English:
Only because of having beloved heart to approach all, one can be living cheerfully in life.
------------------------
குறள் 76:
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

விளக்கம்:
அன்பின் வெளிப்பாடு ஒழுக்கத்தினால் மட்டுமே விளைவதல்ல. ஒருவரின் விவேகமும் துணிச்சலும் கூட அன்பை கொண்டு வரும்.

Explanation in English:
Love is a cause not only for morality but also for one's bravery. (If one says love is cause only for morality it means his misunderstanding. Love is the big cause for one's bravery!)
------------------------
குறள் 77:
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்

விளக்கம்:
சுட்டெரிக்கும் சூரியன் எலும்பில்லா உயிரியை வெப்பத்தால் சுடுவதுபோல், அன்பில்லாதோரின் இதயத்தை அறம் வெறுத்தொதுக்கும்.

Explanation in English:
As if the sun is injuring a boneless living being by its hot, morality will severely hate one who doesn't have loveliness.
------------------------
குறள் 78:
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று

விளக்கம்:
அன்பில்லாதோரின் வாழ்க்கை என்பது பாலைவனத்தில் வறண்டு நிற்கும் மரம் பூத்துக் குலுங்குவது போலாகும்.

Explanation in English:
One's life being without hearty loveliness is like a dried tree in decert gets blossomed.
------------------------
குறள் 79:
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு

விளக்கம்:
உள்மனதில் அன்பு பண்பு இல்லாத ஒருவனுக்கு புற உறுப்புகள் அழகாய் ஒழுங்காய் இருந்தும் என்ன பயன்?

Explanation in English:
If ones don't have a beloved heart, what can they gain despite having all other prime parts?
------------------------
குறள் 80:
அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு

விளக்கம்:
அன்பு நிறைந்த இதயம் இருந்தால் தான் உடம்பில் உள்ள உயிருக்கு மதிப்பு.  அன்பில்லை என்றால் அது எலும்புகளால் போர்த்தப்பட்ட வெறும் உடல்.

Explanation in English:
Only the beloved heart is the soul of the body of one. otherwise it is just a body covered by bones.
----------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖


Thursday, 21 October 2021

அதிகாரம் 7 மக்கட்பேறு CHAPTER 7 THE WEALTH OF MATERNITY (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 7 மக்கட்பேறு

CHAPTER 7
THE WEALTH OF MATERNITY
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V
Northpoigainallur)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
------------------------
குறள் 61:
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற

விளக்கம்:
அறிவார்ந்த குழந்தைகளை பெற்றிருப்பதை காட்டிலும் பெருஞ்செல்வம் இவ்வுலகில் வேறு எதுவுமில்லை.

Explanation in English:
No any other wealth is the biggest to one in the world but to having intellectual children.
------------------------
குறள் 62:
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்

விளக்கம்:
சமூகத்தில் யாதொரு கலங்கமும் இல்லா அறிவிற்சிறந்த குழந்தைகளை பெற்றிருந்தால் ஏழேழு பிறவியிலும் வருத்தம் வராது.

Explanation in English:
One who has wisdom children those without carrying any dirty grade from the society will not meet any sadness ever.
------------------------
குறள் 63:
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும்

விளக்கம்:
தம்பதியினர் என்ன தான் தன் மக்களை புகழாக மெச்சினாலும், மக்களின் (குழந்தைகளின்) நல்லவை கெட்டவை அவர்களின் நன்நடத்தைகளால் பெறக்கூடியவைகளே.

Explanation in English:
Though parents say children are their sources, betterment and sadness of children are obtained by their own virtues and sins.
------------------------
குறள் 64:
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்

விளக்கம்:
அமிர்தத்தை காட்டிலும், ஒரு பெற்றோருக்கு சுவையான உணவு யாதெனில், தன் குழந்தைகள் தங்கள் கைகளால் பிசைந்து தரும் ஒரு கவளம் கஞ்சியே.

Explanation in English:
The top most best food greater than nectar in the world to parents is only the kneaded kanji by hands of their children.
------------------------
குறள் 65:
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

விளக்கம்:
பெற்றோரிடன் குழந்தைகள் பெறும் அரவணைப்பும், குழந்தைகளின் இனிமையான மழலை சப்தமும் தரும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை வேறெதுவுமில்லை.

Explanation in English:
No any other pleasance is to both child and parent than hugging affectionately, likewise the sweetest sound to parent is to hearing early talks of child.
------------------------
குறள் 66:
குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

விளக்கம்:
தன் குழந்தைகளின் மழலை சப்தங்களை கேட்காத பெற்றோர்களே குழலும் யாழும் இனிமையாக இருக்கிறது என்பர்.

Explanation in English:
Parents those who haven't heard the early talks of children may say that the sounds of fluet and veena are sweet.
------------------------
குறள் 67:
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்

விளக்கம்:
ஒரு தந்தை மகனுக்கு/மகளுக்கு செய்யக்கூடிய சிறந்த உபகாரம் எது என்றால், அவர்களை சமூகத்தில் ஒழுக்க சீலர்களாக்குவதும் கல்விமான்களாக்குவதும்தான்.

Explanation in English:
The highest assistance of father that to be done to his son is to make him the best and first in literate.
------------------------
குறள் 68:
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது

விளக்கம்:
பெற்றோரை விட பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்கும் நிலைப்பாடு பெற்றோருக்கு சந்தோஷம் தருவதோடு அனைத்து உயிரினங்களுக்கும் நன்மைபயக்கக்கூடியதாகும்.

Explanation in English:
If children are greater in literate than parents, the stance of such is not only happiness of parents but also helpful to all living beings.
------------------------
குறள் 69:
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

விளக்கம்:
பெற்றோருக்கு, தன் பிள்ளைகள் சமூகத்தில் நல்ல அந்தஸ்த்தில் உள்ளார்கள் என்று கேட்கும் ஒலியே  அவர்களை பெற்றெடுத்த பொழுது கிடைத்த சந்தோஷத்தை விட பெரிதானதாகும்.

Explanation in English:
The good talks of society about her son will cause more happy to a mother than the happiness felt by here when she had given him birth
------------------------
குறள் 70:
மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்

விளக்கம்:
ஒரு மகன் தன் தந்தைக்கு செய்யும் பெரிய உதவி எது என்றால், தன் நன்நடத்தையாலும் தான் பெறும் புகழாலும் 'இவனை பெறுவதற்கு இவன் தந்தை எத்தனை தவம் செய்தானோ' என்று சமூகத்தை புகழவைப்பதுதான்.

Explanation in English:
The greatest help of a son to his father is by having good attitudes that the society has to applaud his father's prayer for his being born him son.
----------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖


அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் Chapter 6 COUPLE'S SAKE (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம்
Chapter 6
COUPLE'S SAKE
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V
Northpoigainallur)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
------------------------
குறள் 51:
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

விளக்கம்:
துணைவனின் சம்பாதித்யத்திற்கு தகுந்தாற்போல் குடும்பத்தை நகர்த்தி செல்பவளே சிறந்த மனைவியாவாள்.

Explanation in English:
The wisdom spouse is that to know to drive the family amicably based on the volume of her man's earning.
------------------------
குறள் 52:
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்

விளக்கம்:
மனைவி ஒழுக்கம் தவறி வாழ்ந்தால் குடும்ப கௌரவம், துணைவனின் மதிப்பு, புகழ் அனைத்தும் பாழாகும்.

Explanation in English:
If the spouse fouls at any respect or at any way, the values of her man will fly away even if he has fame tons of.
------------------------
குறள் 53:
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை

விளக்கம்:
ஒரு குடும்பத்தின் தரம் என்பது மனைவியின் ஆளுமை மற்றும் அவள் தரத்தை பொறுத்தமைந்தாகும்.

Explanation in English:
The quality of a family is depending upon woman. If she is good all is well otherwise worst.
------------------------
குறள் 54:
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்

விளக்கம்:
ஒரு பெண்ணின் கற்பே குடும்பத்தின் குலவிளக்காகும். எதையும் இதனுடன் ஒப்பிட முடியாது.

Explanation in English:
Virginity of a woman in a family is the best holy lamp. No any other can be comparable.
------------------------
குறள் 55:
தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

விளக்கம்:
தன் கணவனை மனதார மதிக்கும் வணங்கும் மனைவியானவள், மழை பெய்யட்டும் என்று சொன்னால் மழை பொழியும்.

Explanation in English:
If a woman who heartily thinks that her spouse is her god orders to rain, it will rain.
------------------------
குறள் 56:
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்

விளக்கம்:
எந்த சூழலிலும், தன் கணவனையும் மக்களையும் நன்கு கவனித்து கொள்ளும் மனைவியே சிறந்த மனைவியாக கருதப்படுகிறாள்.

Explanation in English:
One who is taking care of the family and husband at all sitautions is the best and tiredless woman of a family.
------------------------
குறள் 57:
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை

விளக்கம்:
பெண்ணின் கற்பு அவளாகவே பாதுகாத்துகொள்ளும் ஒன்றாகும். பிறர் கவனித்து பாதுகாப்பது அல்ல.

Explanation in English:
Woman's virginity is protected herself but not watching by someone else.
------------------------
குறள் 58:
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு

விளக்கம்:
நன்னடத்தை உள்ள கணவனை பெற்ற மனைவியானவள் இவ்வுலகில் புகழில் சிறந்து விளங்குவாள்.

Explanation in English:
A woman who is having a genuine spouse in all respects will get all fames in the world.
------------------------
குறள் 59:
புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை

விளக்கம்:
ஒழுக்கநெறியில்லாமல் கணவனோ மனைவியோ நடந்துகொண்டால், உற்றாரின் அவச்சொல்லுக்கு முன் எப்படி தைரியமாக வாழ முடியும்?

Explanation in English:
If there is no a moral life either of couple, how can they walk bravely in the presence of blamers?
------------------------
குறள் 60:
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு

விளக்கம்:
ஒரு பெண்ணின் நற்பண்புகளுக்கு அடையாளம் அவளது நன்னடத்தைகள். சிறப்பான பிள்ளைகளை பெற்றிருப்பது இன்னும் அவளுக்கு அழகு.

Explanation in English:
The true beaty of a woman is her best attitudes, and having good children is the most beautiful.
----------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖


Wednesday, 20 October 2021

திருக்குறள் அதிகாரம் 5 இல் வாழ்க்கை Chapter 5 LIFE STYLE IN FAMILY ------------------------ (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur)

திருக்குறள்

அதிகாரம் 5
இல் வாழ்க்கை
Chapter 5
LIFE STYLE IN FAMILY
------------------------
(Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V
Northpoigainallur)
------------------------
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
------------------------
குறள் 41:
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
- தெய்வப்புலவர்
விளக்கம்:
இல்வாழ்வில் சிறந்து விளங்குபவன் யாரெனில், பெற்றோர், மனைவி, மக்கள் மூவரையும் நல்வழியில் காத்து நிற்பவனே.
- வை மகேந்திரன்
Explanation in English:
Liabilities of a married man is to lead and protect his parents, wife and children in all good respects.
MAHENDIRAN V
------------------------
குறள் 42:
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை
- தெய்வப்புலவர்
விளக்கம்:
தன் குடும்பத்திற்கும் அப்பாற்பட்டு ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் உதவுபவனே உண்மையான இல்லத்தரசன்.
- வை மகேந்திரன்
Explanation in English:
Only the man who protects, respects and helps infinitely (beyond his family) to all poor people and orphaned persons who suffer from poverty is a true married man
MAHENDIRAN V
------------------------
குறள் 43:
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை
- தெய்வப்புலவர்
விளக்கம்:
இறைவனை, முன்னோர்களை துதிப்பது, விருந்தினர்களை உபசரித்தல், உறவினர்கள் நட்புகளை மதித்தல் இவைகளே ஒருவனின் தலையாய கடமை.
- வை மகேந்திரன்
Explanation in English:
Praying God and ancestors, respecting guests, colleagues and friends is the prime duties of ones.
MAHENDIRAN V
------------------------
குறள் 44:
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல
- தெய்வப்புலவர்
விளக்கம்:
பழியில்லா முறையில் ஈட்டிய செல்வத்தை மனமுவந்து உறவுகளுக்கு கொடுத்துதவவேண்டும். அப்புண்ணிய செயலின் பலன் காலத்திற்கும் அழியாது.
- வை மகேந்திரன்
Explanation in English:
Earnings done without any sin to be shared with relations fullheartly. Doing such virtues will never be destroyed.
MAHENDIRAN V
------------------------
குறள் 45:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
- தெய்வப்புலவர்
விளக்கம்:
அன்பு செலுத்தி அறம் செய்து வாழ்தல் ஒரு குடும்பஸ்த்தனின் வாழ்க்கைக்கு தரத்தையும் பயன்களையும் சேர்க்கும்.
- வை மகேந்திரன்

Explanation in English:
Showing love and morality to others will cause a good quality and benifits to ones' married life.
MAHENDIRAN V
------------------------
குறள் 46:
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்
- தெய்வப்புலவர்
விளக்கம்:
குடும்ப உறுப்பினர்களிடம் அன்பு செலுத்தி வாழும் வாழ்க்கை தரும் சந்தோஷத்தை ஒருவன் வேறு எது மூலமும் பெறமுடியாது.
- வை மகேந்திரன்

Explanation in English:
One won't get any pleasant on other manners rather than he gets the pleased life by joying with his family.
MAHENDIRAN V
------------------------
குறள் 47:
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை
- தெய்வப்புலவர்
விளக்கம்:
நல்ல இல்லற வாழ்க்கைக்கு வரைமுறை வகுத்து செயற்கையாக திட்டங்கள் வகுப்பதை காட்டிலும், நற்பண்புகளுடன் இயல்பாக துணைவியுடன் வாழும் வாழ்க்கையே உயர்ந்தது.
- வை மகேந்திரன்

Explanation in English:
One who lives by naturally good activities with his spouse is greater than ones who just seek for formulae to do the same.
MAHENDIRAN V
------------------------
குறள் 48:
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து
- தெய்வப்புலவர்
விளக்கம்:
தான் அறம் செய்து ஒழுக்கத்துடன் வாழ்வதை போன்று பிறர் வாழ்க்கையையும் அறம் நிறைந்ததாக செய்வது தவம் செய்து வாழ்வதை விட சிறந்தது.
- வை மகேந்திரன்

Explanation in English:
Bringing others too to virtual way like one's own life is greater than living by a valued prayer.
MAHENDIRAN V
------------------------
குறள் 49:
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று
- தெய்வப்புலவர்
விளக்கம்:
பிறரின் விமர்சனங்களுக்கு இடம் கொடாது நல்லொழுக்கங்களுடன் வாழ்வதே எல்லாவற்றையும் விட மேன்மையானது.
- வை மகேந்திரன்

Explanation in English:
The stance of living by loving with each other is a real moral life. Living without giving chance to others to criticize your life is greater than all.
MAHENDIRAN V
------------------------
குறள் 50:
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
- தெய்வப்புலவர்
விளக்கம்:
நற்பண்புகளுடன் அடுத்தோர் வியக்கும் வண்ணம் வாழ்க்கை நடத்துபவன் இறைத்தன்மைக்கு இணையானவனாவான்.
- வை மகேந்திரன்

Explanation in English:
One who moves his life amazingly with enormous attitudes in this world shall be considered parellel to God.
MAHENDIRAN V
----------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
----------------------------------
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited.
Thanks.
MAHENDIRAN V
----------------------------------

Monday, 18 October 2021

திருக்குறள் அதிகாரம் 4 அறன் வலியுறுத்தல் CHAPTER 4 FEATURES OF MORALITY ---------------------------------- (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur)

திருக்குறள் 

அதிகாரம் 4
அறன் வலியுறுத்தல்
CHAPTER 4
FEATURES OF MORALITY
----------------------------------
(Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V
Northpoigainallur)
----------------------------------
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
------------------------
குறள் 31:
சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒழுக்கம் நிறைந்த வாழ்வியல் முறை ஒன்றே ஒருவனுக்கு செல்வத்தையும் புகழையும் கொண்டுவர முடியுமேயொழிய வேறெதுவும் இல்லை.
வை.மகேந்திரன்

Explanation in English:
None can offer fames and wealth but the stance of moral help of ones will do.
- MAHENDIRAN V
------------------------
குறள் 32:
அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒழுக்கம் அறநெறியை ஒருவர் பெற்றிருத்தல் அவசியம். இல்லேல், உலகிற்கு கேடு விளைவிக்கும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Morality is the prime sense and to be had. Failing which is concerned an evil disease in the world.
- MAHENDIRAN V
------------------------
குறள் 33:
ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உதவி செய்யும் நற்குணம் கொண்டோர், உதவுவதற்கு நேரம் காலம் ஆள் பார்க்க மாட்டார்கள்.
வை.மகேந்திரன்

Explanation in English:
No time or place to be scheduled by ones if they want to help to others.
- MAHENDIRAN V
------------------------
குறள் 34:
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மனதில் குற்ற உணர்வையும், வெறுப்பையும் சுமந்துகொண்டு பிறர்க்கு அறம் செய்யும் நிலை மதிப்பற்றது.
வை.மகேந்திரன்

Explanation in English:
Having guilty self and being moral to others is not pure morality. Helps done by them are invalid.
- MAHENDIRAN V
------------------------
குறள் 35:
அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பேராசை, பொறாமை, கோபம், கொடுமை குணம் கொண்டோர் பிறகுக்கு உதவி செய்யுங்கால், அது அறம் ஆகாது.
- வை. மகேந்திரன்

Explanation in English:
The state of doing helps by having the four dirty senses jealousy, greed, anger and harshness is not virtual.
- MAHENDIRAN V
------------------------
குறள் 36:
அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காலம் அறிந்து நேரத்திற்கு செய்யும் உதவியே பிற்காலத்தில் முதுமையில் ஒருவருக்கு கஷ்ட்ட நிலை இல்லாத வாழ்க்கையை தரும்.
- வை. மகேந்திரன்

Explanation in English:
To do virtues shouldn't be postponed in early days at any reason. Doing those earlier will save ones from suffers in elderly times.
- MAHENDIRAN V
------------------------
குறள் 37:
அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பல்லக்கில் அமர்ந்து பயணிப்பவர்களையும், அதை சுமந்து செல்பவர்களையும் வைத்தே அறத்தின் தன்மையை அறியலாம் என்பதை சொல்ல தேவையில்லை.
- வை. மகேந்திரன்

Explanation in English:
Needless to say that this is cause of morality to ones who sit on the chariot and ones who carry that.
- MAHENDIRAN V
------------------------
குறள் 38:
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நிறுத்தாமல் அறம் செய்துகொண்டிருப்பவனுக்கு அச்செயலே அவனது மறுபிறப்புநிலைப்பாட்டை நிறுத்திவைக்கும்.
- வை. மகேந்திரன்

Explanation in English:
Doing helps morally without stopping will block ones' rebirth stances.
- MAHENDIRAN V
------------------------
குறள் 39:
அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இல
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மனமுவந்து செய்யும் அறத்தால் கிடைக்கும் மகிழ்ச்சியை வேறு எதன் மூலமும் பெற முடியாது.
- வை. மகேந்திரன்

Explanation in English:
Nothing will cause the true happiness but ones' doing hearty helps to others will cause it.
- MAHENDIRAN V
------------------------
குறள் 40:
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தார்மீக ரீதியில் மற்றவர்களுக்கு உதவுவது ஒருவருக்கு ஒரு பழக்கமான செயலாக மாற வேண்டும் மற்றும் அனைத்து தீமைகளையும் தூக்கி எறிய வேண்டும்.
- வை. மகேந்திரன்

Explanation in English:
Aiding others morally should become a habitual activity to ones and all evils to be hurled up.
- MAHENDIRAN V
----------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
----------------------------------
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
----------------------------------

Saturday, 16 October 2021

அதிகாரம் 1, 2, 3 திருக்குறள் (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 1
கடவுள் வாழ்த்து
CHAPTER 1
PRAISING GOD
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
------------------------
குறள் 1:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
- தெய்வப்புலவர்

விளக்கவுரை:
சொற்கள், வார்த்தைகள் எழுத்துக்களில் துவங்குவதுபோல் இவ்வுலகிற்கு ஆதியாய் விளங்குவது இறைவன்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The world begins by God as if the texts are done by alphabet
- MAHENDIRAN V
------------------------
குறள் 2:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
- தெய்வப்புலவர்

விளக்கவுரை:
கடவுளின் பொற்பாதங்களை வணங்காதோர் எவ்வளவுதான் கற்றறிந்து அறிஞராயிருந்தாலும் அவர்கள் மதிப்பற்றவர்கள்
- வை.மகேந்திரன்

Explanation in English:
However you are literate in all respects, it's invalid if you dont worship the feet of God.
- MAHENDIRAN V
------------------------
குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
- தெய்வப்புலவர்

விளக்கவுரை:
இதயத்தில் மலராய் இறைவன் இருக்கிறான் என்றெண்ணி வாழ்வோரின் வாழ்க்கை ஈடில்லா இன்பத்தை பெறும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One will have been pleasant infinitely if he thinks that God places in his flowered heart.
- MAHENDIRAN V
------------------------
குறள் 4:
வேண்டுதல்வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
- தெய்வப்புலவர்

விளக்கவுரை:
அனைவருக்கும் பொதுவுடையவனான இறைவனையே நினைத்திருப்போருக்கு துன்பம் விலகிச்செல்லும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Sadness will fly away if one merges him with God who is common for all.
- MAHENDIRAN V
------------------------
குறள் 5:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
- தெய்வப்புலவர்
விளக்கவுரை:
இறைவனின் உண்மையான புகழை நம்புவோர் அனைத்து பாவங்களிலிருந்தும் விலகி நிற்பர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If the true fame of God is  believed by one, he will be away from all of his sins.
- MAHENDIRAN V
------------------------
குறள் 6:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்
- தெய்வப்புலவர்
விளக்கவுரை:
ஐம்புலன்களையும் அடக்கியாளும் வித்தை கற்றவன் குறைவின்றி நீண்ட நாட்கள் வாழ்வான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One who can control Evil desires raised from five objects of sense will have been alive for long time.
- MAHENDIRAN V
------------------------
குறள் 7:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

- தெய்வப்புலவர்

விளக்கவுரை:
கடவுளுக்கு இணை ஏதுமில்லை என்று நினைத்தாலொழிய துன்பத்தை தவிர்ப்பது அரிதாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Unless one deserves that no parellal to God, hardly to give up sadness.
- MAHENDIRAN V
------------------------
குறள் 8:
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
- தெய்வப்புலவர்
விளக்கவுரை:
கருணையின் கடலான இறைவனின் பாதத்தை வணங்கினாலொழிய துன்பம் எனும் கடலை கடக்க முடியாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Hardly to cross the sea of sadness unless praying the feet of sea of graces of God
- MAHENDIRAN V
------------------------
குறள் 9:
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
- தெய்வப்புலவர்

விளக்கவுரை:
இறைநம்பிக்கையில்லை என்பது ஒருவனின் தலையில் அதன் இராஜ உறுப்புகள் இல்லை என்று கூறுவதற்கு ஒப்பாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One doesn't worship God means that his head doesn't have its organs.
- MAHENDIRAN V
------------------------
குறள் 10:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
- தெய்வப்புலவர்

விளக்கவுரை:
கடவுளை நம்புவோர் மட்டுமே வாழ்க்கையெனும் பிறவி கடலை மகிழ்வுடன் கடந்து செல்வர். நம்பாதவர்களால் அப்படி செய்ய முடியாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Only the ones who fear to God would cross the sea of entire life pleasantly, others can't do so.
- MAHENDIRAN V

------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,

👇👇👇👇👇👇

அதிகாரம் 2.
வான்சிறப்பு
CHAPTER 2.
FEATURES OF THE SKY/ RAIN
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V
Northpoigainallur)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
------------------------

அதிகாரம் 2.
வான்சிறப்பு
CHAPTER 2.
FEATURES OF THE SKY/ RAIN
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V
Northpoigainallur)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
------------------------
குறள் 11:
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
விண்ணிலிருந்து தோன்றிய இப்புவியில் வாழும் அனைத்து உயிர்களும் வாழும் வண்ணம், அவ்விண்ணே தரும் மழையே முதல் அமிர்தம் ஆகிறது.
வை.மகேந்திரன்

Explanation in English:
The rain that is offered by the sky for all living beings in the earth that too was offered by the sky is the first nectar.
MAHENDIRAN V
------------------------
குறள் 12:
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மழையினால் தான் குடிநீர் கிடைக்கிறது என்பது ஒரு புறம். உணவளிக்கும் அனைத்து தாவரவகைகள் வளர்வதற்கு மழை தான் காரணம்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Besides rain is being a main source of drinking water, that is the base for growing all plants for food.
- MAHENDIRAN V
------------------------
குறள் 13:
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பசிதீர்க்க கடல் நீரை பருக முடியுமா? நேரத்திற்கு மழை பொழியவில்லையென்றால் அனைத்து ஜீவராசிகளும் பசியால் துவளும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If there is no rain timely, all living beings shall get hunger vastly since the sea water can't be used for drinking .
- MAHENDIRAN V
------------------------
குறள் 14:
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மழை இப்புவிக்கு இடைவிடாது பொழியும் தன் பணியை செய்ய தவறுங்கால், புவியில் உழவும் தன் பணியை செய்ய தானே நிறுத்திக் கொள்ளும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If  rain stops its routine work to the earth, ploughing too would stop its work in the earth.
- MAHENDIRAN V
------------------------
குறள் 15:
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கடுமையாய் பொழிந்து புவியை மிரள வைப்பதும் மழைதான், பொழியா நிலை காட்டி புவியை வறண்டுபோக வைப்பதும்  மழை தான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
It is the rain which threatens the earth by its over rain. It is also the rain which makes the earth drought by its no rain.
- MAHENDIRAN V
------------------------
குறள் 16:
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மழையென்று ஒன்று இல்லையென்றால் இப்புவியில் புற்களை கூட பார்க்கமுடியாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If it doesn't rain, even a bit of grass too can't be seen on the earth.
- MAHENDIRAN V
------------------------
குறள் 17:
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மேகங்கள் மூலம் கடலிலிருந்து நீரை எடுத்து மழை பொழிந்தாலும், மழை பெய்யாவிட்டால் கடலும் வறண்டுபோகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The oceans too would get dried out if there is no rain fall even though rain gets water from oceans through clouds.
- MAHENDIRAN V
------------------------
குறள் 18:
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மழையில்லையேல், பூஜை புனஸ்காரம் தியானம் போன்ற இறைச்செயல்கள் எதையும் செய்ய இயலாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If rain fails to fall, none can perform even pooja, meditation and other spiritual services.
- MAHENDIRAN V
------------------------
குறள் 19:
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மழைபொழிவு இல்லையானால் தானம் தர்மம் அறநெறி செய்பாடுகளை கூட செய்ய இயலாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If the sky doesn't offer rain, no moralities can be done by human to others, and virtual practices too shall be off.
- MAHENDIRAN V
------------------------
குறள் 20:
நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மழைபொழிவு தடைபட்டால் வாழ்வியல் முறைகளில் உள்ள ஒழுக்கம் கெட்டு எதுவும் இல்லா நிலை ஏற்படும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The world means nothing, and disciplines of people shall be vanished  if there is no water source that rain offers.
- MAHENDIRAN V


------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖

அதிகாரம் 3
நீத்தார் பெருமை
CHAPTER 3
PRIDE OF GENUINE PEOPLE (
THE GREATNESS OF ASCETICS)


📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V
Northpoigainallur)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
------------------------
குறள் 21:
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒரு நூலின் துணிவு மற்றும் பிரதான பணி என்னவெனில், ஆசைகள் துறந்து, ஒழுக்கநெறிமுறைகளுடன் வாழும், வாழ்ந்த மக்களை போற்றி கூறுவதே!
- வை. மகேந்திரன்

Explanation in English:
Bravery of a book is to say the prides of legends who carry all disciplines and their status of giving up all desires!
- MAHENDIRAN V
------------------------
குறள் 22:
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தியாகம் செய்து வாழ்ந்த முனிவர்களின் பெருமைகளை கூறுவதென்பத எல்லையற்றது. இறந்துபோனவர்களை ஒருவர் விடாமல் எண்ணுவதுபோல.
- வை. மகேந்திரன்

Explanation in English:
To explain the prides of sacrifices of sages is like counting persons who had died so far.
- MAHENDIRAN V
------------------------
குறள் 23:
இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இல்லற வாழ்க்கையின் இன்பம் துன்பம் இரண்டையும் அறிந்து ஆராய்ந்து ஈண்டுணர்ந்து அறவாழ்க்கை மேற்கொண்டவர்கள் பெருமைக்குரியவர்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Those who know and explore both the pleasures and sufferings of home life and are pious are the ones who are proud.
- MAHENDIRAN V

------------------------
குறள் 24:
உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஐம்புலங்களையும் அடக்கியாள உறுதி என்கிற அங்குசத்தை மனதில் கொள்பவனே நன்மைகளுக்கான வித்தாவான்.
வை. மகேந்திரன்

Explanation in English:
Ones who control five objects of senses by having ankush in their mind are seeds of goodness.
MAHENDIRAN V
------------------------
கு
றள் 25:

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி
- தெய்வப்புலவர்

விளக்கம்:

ஐந்து புலன்களையும் அடக்கி ஆளும் ஒருவன், இவ்விஷயத்தில் முன்பு பாடம் பெற்று சான்றாக நின்று வானத்தில் வாழும் இந்திரனின் நிலையோடு ஒப்பிட்டு வாழ்பவன் ஆவான்.

- வை. மகேந்திரன்

Explanation in English:
One who controls five objects of senses is the one who lives by comparing with the state of Indiran who lives in the sky who was lessoned earlier in this regard.

- MAHENDIRAN V

------------------------
குறள் 26:
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சவால் நிறைந்த நற்செயல்களை செய்வோரே பெரியோர் ஆவார்கள்.மற்றோர் சிறியோர்களே.
வை. மகேந்திரன்

Explanation in English:
Ones who can do challenges are known as highly persons others are lowest ever.
MAHENDIRAN V
------------------------
குறள் 27:
சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் - ஆகிய ஐந்தையும் பிரித்தறியும் ஆற்றல் கொண்டவனை உலகம் மெச்சும்.
வை. மகேந்திரன்

Explanation in English:
One who is intellectual to distinguish five senses such as taste light touch sound and smell is praised by the world.
MAHENDIRAN V
------------------------
குறள் 28:
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒருவரின் தரம் எப்படி என்பதை அவர்கள் உதிர்க்கும் வார்த்தைகளை வைத்தே அளவிட்டு விலாம்.
- வை. மகேந்திரன்

Explanation in English:
The Quality of persons can be identified based on their words addressed by them always.
- MAHENDIRAN V
------------------------
குறள் 29:
குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மிக உயரிய குணம் நிறைந்த மாமனிதர்கள் ஒரு கணம் வெகுண்டால் அதை காப்பது என்பது அரிதாகும். (வெகுளா மாநிடர் வெகுண்டால் அதை காத்தல் அரிது என்று பொருள்படுகிறது)
- வை. மகேந்திரன்

Explanation in English:
It's hardly to abate the anger of ones who are extremely having good characters if they get angered. (It's meant if ones who basically don't anger are getting anger, it's hardly to tackle such..?)
- MAHENDIRAN V

------------------------
குறள் 30:
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான்

- தெய்வப்புலவர்


விளக்கம்:
உண்மையான அந்தனன் யார் என்றால், அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி அறநெறி தவறாமல் வாழ்பவனே.
- வை. மகேந்திரன்

Explanation in English:
One who shows kindness benevolence to all living beings and performs genuinely in all respects is known as pure brahmin.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖

Featured post

How to speak this ...?

 https://youtu.be/n-KYtqpQ0oE