Skip to main content

Posts

திருக்குறள் அதிகாரம் 5 இல் வாழ்க்கை Chapter 5 LIFE STYLE IN FAMILY ------------------------ (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur)

திருக்குறள் அதிகாரம் 5 இல் வாழ்க்கை Chapter 5 LIFE STYLE IN FAMILY ------------------------ (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur) ------------------------ தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ------------------------ குறள் 41: இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை - தெய்வப்புலவர் விளக்கம்: இல்வாழ்வில் சிறந்து விளங்குபவன் யாரெனில், பெற்றோர், மனைவி, மக்கள் மூவரையும் நல்வழியில் காத்து நிற்பவனே. - வை மகேந்திரன் Explanation in English: Liabilities of a married man is to lead and protect his parents, wife and children in all good respects. MAHENDIRAN V ------------------------ குறள் 42: துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை - தெய்வப்புலவர் விளக்கம்: தன் குடும்பத...

திருக்குறள் அதிகாரம் 4 அறன் வலியுறுத்தல் CHAPTER 4 FEATURES OF MORALITY ---------------------------------- (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur)

திருக்குறள்  அதிகாரம் 4 அறன் வலியுறுத்தல் CHAPTER 4 FEATURES OF MORALITY ---------------------------------- (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur) ---------------------------------- தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ------------------------ குறள் 31: சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு - தெய்வப்புலவர் விளக்கம்: ஒழுக்கம் நிறைந்த வாழ்வியல் முறை ஒன்றே ஒருவனுக்கு செல்வத்தையும் புகழையும் கொண்டுவர முடியுமேயொழிய வேறெதுவும் இல்லை. -  வை.மகேந்திரன் Explanation in English: None can offer fames and wealth but the stance of moral help of ones will do. - MAHENDIRAN V ------------------------ குறள் 32: அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு - தெய்வப்புலவர் விளக்கம்: ஒழுக்கம் அற...

அதிகாரம் 1, 2, 3 திருக்குறள் (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து CHAPTER 1 PRAISING GOD 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------------ குறள் 1: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு - தெய்வப்புலவர் விளக்கவுரை: சொற்கள், வார்த்தைகள் எழுத்துக்களில் துவங்குவதுபோல் இவ்வுலகிற்கு ஆதியாய் விளங்குவது இறைவன். - வை.மகேந்திரன் Explanation in English: The world begins by God as if the texts are done by alphabet - MAHENDIRAN V ------------------------ குறள் 2: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் - தெய்வப்புலவர் விளக்கவுரை: கடவுளின் பொற்பாதங்களை வணங்காதோர் எவ்வளவுதான் கற்றறிந்து அறிஞராயிருந்தாலும் அவர்கள் மதிப்பற்றவ...

AUXILIARY VERB TABLE FOR ALL TENSES ON BOTH VOICES

 

ஒரு கேள்வி. உண்மையிலேயே ஆங்கில மொழியை ஒருவர் கற்றுக் கொள்ள முடியுமா?

ஒரு கேள்வி. உண்மையிலேயே ஆங்கில மொழியை ஒருவர் கற்றுக் கொள்ள முடியுமா? கல்வியில் ஆங்கிலம் ஒரு பாடமாக அமையப் பெற்றதன் காரணமே அம்மொழியை பேச எழுத தெரிந்து கொள்வதற்கு தான்.  ஒரு மாணவனை ஒன்றாம் வகுப்பிலிருந்தே பின் தொடரும் ஆங்கிலம் 17 ஆம் வகுப்பிலும் கூட அனைவரையும் முழுமை பெறவைக்க முடியாமல் போவதற்கு மாணவர்கள் மட்டுமே காரணமில்லை.  கல்வித் திட்டத்தில் ஆங்கிலம் கற்பிக்கும் முறையில் ஏதோ ஒன்று உதைக்கிறது!  ஆங்கிலத்தில் பேசும் எழுதும் ஆற்றலை வளர்ப்பதற்கு, நம் கல்வி திட்டம் பின்பற்றும் முறை மொழியியல் சார்ந்து அமையவில்லை. இலக்கியத்தை மையமாக வைத்தே பாடத்திட்டங்கள் தீட்டப்படுகின்றன.  பரிட்சையை மையமாக வைத்தே அமைக்கப்படுகின்றன.  மனப்பாடம் செய்து  தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து ஆங்கில அறிவு பெற்றுவிட்டதாக சான்றிதழ்  வழங்கப்படுவது ஒரு சம்பிரதாயமாகிவிட்டது! Canterbury Tales, Waste land, Wet land, The history of Indo-Germanic and Scandinavian, பற்றி கேள்விகள் கேட்டால் அருவி போல் பதில்களை கொட்டும் மாணவன், தன்னைப் பற்றி சொல் என்று கேட்டால், எழுதி வைத்து மனப்பாடம் செய்து ஒப...

E-book The importance of Grammar in Communication skills.

You can avail this E-book by your WhatsApp or Email. Pdf. 293 Pages.  Price: Rs.500 Payment mode: Through Gpay to 9842490745  Once receive your payment, The book (Soft copy E-book pdf) will be sent to your Email or Whatsapp whichever you want to receive.