திருக்குறள் அதிகாரம் 5 இல் வாழ்க்கை Chapter 5 LIFE STYLE IN FAMILY ------------------------ (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur)
திருக்குறள் அதிகாரம் 5 இல் வாழ்க்கை Chapter 5 LIFE STYLE IN FAMILY ------------------------ (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur) ------------------------ தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ------------------------ குறள் 41: இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை - தெய்வப்புலவர் விளக்கம்: இல்வாழ்வில் சிறந்து விளங்குபவன் யாரெனில், பெற்றோர், மனைவி, மக்கள் மூவரையும் நல்வழியில் காத்து நிற்பவனே. - வை மகேந்திரன் Explanation in English: Liabilities of a married man is to lead and protect his parents, wife and children in all good respects. MAHENDIRAN V ------------------------ குறள் 42: துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை - தெய்வப்புலவர் விளக்கம்: தன் குடும்பத...