Skip to main content

Posts

அதிகாரம் 53 சுற்றந் தழால் CHAPTER 53 RELATIONSHIP 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 53 சுற்றந் தழால் CHAPTER 53 RELATIONSHIP 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------ குறள் 521: பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள - தெய்வப்புலவர் விளக்கம்: வாழ்வில் ஒருவன் நலிந்து போனாலும், அவனது நற்செயல்களை கூறி பாராட்டுவது அவனது உறவுகள் மட்டுமே. வை.மகேந்திரன் Explanation in English: Even if one goes to poverty, only relatives would talk about his prides saying his good acts. MAHENDIRAN V ------------------ குறள் 522: விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவுந் தரும் - தெய்வப்புலவர் விளக்கம்: உறவுகளுடன் அன்பாக ஒருவன் இருந்து விட்டால், அவனுக்கு செல்வநிலை...

அதிகாரம் 52 தெரிந்து வினையாடல் CHAPTER 52 ACTING WISELY (OBTAINING WORKS WISELY) 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 52  தெரிந்து வினையாடல் CHAPTER 52 ACTING WISELY (OBTAINING WORKS WISELY) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------ குறள் 511: நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும் - தெய்வப்புலவர் விளக்கம்: நற்செயல் எது தீயச் செயல் எது என அறிந்து நாட்டு நலம் கருதி நற்செயல் புரிபவனால் தான் நாடு நல்வழியில் ஆளப்படும். வை.மகேந்திரன் Explanation in English: A country would be ruled well only by a king who knows to distinguish which is right and wrong acts for the sake of his nation. MAHENDIRAN V ------------------ குறள் 512: வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை ஆராய்வான் செய்க வினை - த...

அதிகாரம் 51 தெரிந்து தெளிதல் CHAPTER 51 TACTICS OF RECRUITMENT 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 51 தெரிந்து தெளிதல் CHAPTER 51 TACTICS OF RECRUITMENT 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------ குறள் 501: அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும் - தெய்வப்புலவர் விளக்கம்: மன்னனாக தேர்ந்தெடுக்கப்பட  தகுதிப் பெற்றவன், அறம் செய்யத் தெரிந்தவனாகவும், பொருளை காத்து உயரச் செய்பவனாகவும், இன்பத்தில் மட்டுமே திளைக்க வேண்டுமென்ற எண்ணம் இல்லாதிருப்பவனாகவும், உயிருக்கு அஞ்சும் கோழைத்தனம் இல்லாதவனாகவும் இருத்தல் வேண்டும். வை.மகேந்திரன் Explanation in English: A king who is elected must be virtuous, and should know to protect and increase the wealth; shouldn't be a fellow to ...

Admission is going on for the batches of 10am to 11am; 11am to 12pm; 6pm to 7pm; 7pm to 8pm.

Admission is going on for the batches of  👇👇👇 10am to 11am; 11am to 12pm; 6pm to 7pm; 7pm to 8pm. 🆕🆕🆕🆕🆕 📖📖📖📖📖 Two different courses are available. 👇👇👇 01. ENGLISH GRAMMAR.(For Grown up students, Teachers and all graduates ) 02. SPOKEN ENGLISH- CONVENTIONAL TYPE OF   COACHING. (For Engineering Graduates) 📖📖📖📖📖📖 LEARN YOUR REAL ENGLISH AT ME. MAHENDIRAN V VISITING PROFESSOR, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH FOUNDER MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 91-9842490745

அதிகாரம் 50 இடனறிதல் CHAPTER 50 TO KNOW TO CHOOSE THE PLACE FOR BATTLE 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 50  இடனறிதல் CHAPTER 50   TO KNOW TO CHOOSE THE PLACE FOR BATTLE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------ குறள் 491: தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்னல் லது - தெய்வப்புலவர் விளக்கம்: பகைவர் மீது படையெடுக்கும் முன்பே முற்றுகை செய்வதற்கான இடத்தை ஒரு அரசன் தேர்வு செய்துகொள்ள வேண்டும். எதிரியை வெல்வது எளிது என்கிற இறுமாப்பு அவனுக்கு இருக்கக்கூடாது. வை.மகேந்திரன் Explanation in English: A king must choose a place to lay siege before invading the enemy. He should not have the arrogance that it is easy to defeat the enemy. MAHENDIRAN V ------------------ குற...

அதிகாரம் 49 காலமறிதல் CHAPTER 49 TO KNOW THE IMPORTANCE OF TIME 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 49 காலமறிதல் CHAPTER 49  TO KNOW THE IMPORTANCE OF TIME 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------ குறள் 481: பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது - தெய்வப்புலவர் விளக்கம்: இரவு நேரத்தில் பலமுடையதான கோட்டானை பகல் நேரத்தில் பலம் பெறும் காக்கை வெல்வது போல, ஒரு அரசன் காலம் கணித்து பகைவரை வெல்லவேண்டும். வை. மகேந்திரன் Explanation in English: A king must predict the time and defeat the enemy, just as an owl that is strong only at night time is defeated by a strong crow in day time. MAHENDIRAN V ------------------ குறள் 482: பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவின...