Skip to main content

Posts

அதிகாரம் 20 பயனில சொல்லாமை CHAPTER 20 TO AVOID SPEAKING USELESS MATTERS தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது: வை.மகேந்திரன். (Explanation in Tamil and English is written by Mahendiran.V)

அதிகாரம் 20 பயனில சொல்லாமை CHAPTER 20 TO AVOID SPEAKING USELESS MATTERS  தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது: வை.மகேந்திரன். (Explanation in Tamil and English is written by Mahendiran.V) குறள் 191: பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும் விளக்கவுரை: தேவையில்லாமல் பயனற்றவைகளை பேசுபவர் பலராலும் இகழப்படுவார். Explanation in English: One who speaks unnecessarily like a loosey goosey would be criticised badly by society. -------------------------------- குறள் 192: பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கட் செய்தலிற் றீது விளக்கவுரை: பயனற்ற வார்த்தைகளை வளவளவென்று பேசுவது ஒருவருக்கு அறம் செய்யாதிருப்பதை விட தீமையானதாகும். Explanation in English: Speaking unwanted words infront of many is more illy than being merely not doing moral activities. -------------------------------- குறள் 193: நயனில னென்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை விளக்கவுரை: ஒருவன் பயனற்ற ஒன்றை விவரித்து பேசுவதை வைத்...

அதிகாரம் 19 புறங்கூறாமை CHAPTER 19 No back biting (Not to accuse one's behind) தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது: வை.மகேந்திரன். (Explanation in Tamil and English is written by Mahendiran.V)

அதிகாரம் 19 புறங்கூறாமை CHAPTER 19  No back biting (Not to accuse one's behind) தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள். வி ளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது: வை.மகேந்திரன். (Explanation in Tamil and English is written by Mahendiran.V) குறள் 181: அறங்கூறா னல்ல செயினும் ஒருவன் புறங்கூறா னென்றல் இனிது விளக்கவுரை : ஒருவர் அறம் செய்யாவிட்டால்கூட பரவாயில்லை. பிறர் இல்லாத சமயத்தில் அவர் பற்றி இழி கருத்து கூறாமல் இருப்பதே ஒரு அறம். Explanation in English: Not to talking worst about one when he is not present is a greater morality than doing morality in life. ---------------------------------- குறள் 182: அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை விளக்கவுரை : அறம் செய்யாதது கூட ஒரு பெரும் பிழை இல்லை. ஒருவர் இல்லா சமயத்தில் பழி பேச்சு பேசி நேரில் இனிப்பாய் சிரிப்பது இழிசெயல். Explanation in English: Even Immoral behaviour too is not a big sin but talking worst about one's behind to others and smiling at him is unpardonable illy habit. --------...

தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் அதிகாரம் 18 வெஃகாமை Chapter 18 Stand of non-greedness விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது: வை.மகேந்திரன். (Explanation in Tamil and English is written by Mahendiran.V)

தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் அதிகாரம் 18 வெஃகாமை Chapter 18  Stand of non-greedness விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது: வை.மகேந்திரன். (Explanation in Tamil and English is written by  Mahendiran.V) குறள் 171: நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் விளக்கவுரை : அநீதியாக அடுத்தவரின் பொருளை அபகரிப்பவருக்கு அழிவு வரும். குற்றமும் பெருகும். Explanation in English: One who possesses other's property injusticiously would be destroyed, and crime would hike up. ------------------------------------- குறள் 172: படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர் விளக்கவுரை : அடுத்தவரின் பொருளை அபகரித்தால் பழி வந்துசேரும் என்று அறிந்து நீதிக்கு பயப்படுபவர் அப்படி செய்யமாட்டார். Explanation in English: Justicious person wouldn't desire for other's property since he knows that it's a big sin. ------------------------------------- குறள் 173: சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர் விளக்க...

திருக்குறள் "அதிகாரம் 17 அழுக்காறாமை" "CHAPTER 17 NOT TO BEING JEALOUS" (Explanation in Tamil and English is written by Mahendiran.V Northpoigainallur)

அதிகாரம் 17 அழுக்காறாமை CHAPTER 17  NOT TO BEING JEALOUS 📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது: வை.மகேந்திரன். (Explanation in Tamil and English is written by  Mahendiran.V Northpoigainallur) ------------------------- குறள் 161: ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத் தழுக்கா றிலாத இயல்பு தமிழ் விளக்கம்: ஒருவர் ஒழுக்கமான வாழ்க்கைக்காக யார் மீதும் பொறாமை கொள்ளாத குணத்தை  வழக்கமாக்கிகொள்ள வேண்டும். Explanation in English: One should make a habitual activity not to having jealousy on any one for his moralitised life. ------------------------- குறள் 162: விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் தமிழ் விளக்கம்: பொறாமை கொள்ளாத குணத்தை காட்டிலும் மிகப்பெரிய சொத்து இவ்வுலகில் எதுவும் இல்லை. Explanation in English: No any other property is as big one as ones' having characteristic not to be jealous on others life. ------------------------- குறள் 163: அறனாக்கம் வேண்ட...

அதிகாரம் 16 பொறையுடைமை Chapter 16 HAVING PATIENCE (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 16 பொறையுடைமை CHAPTER 16 HAVING PATIENCE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ------------------------ குறள் 151: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை விளக்கம்: நிலத்தை தோண்டினாலும் நிலம் தாங்கிக் கொள்வதை போல பிறர் இகழ்ந்து பேசினாலும் பொறுமையாக இருப்பதே பேரறிவாகும். Explanation in English: The good sense is that being quiet patient when one is sneering, as if the earth being quiet even if being dug ------------------------ குறள் 152: பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை மறத்த லதனினும் நன்று பிறர் தரும் தொல்லைகளை கண்டு பொறுமையாய் இருத்தல் நலம்தான் ஆயினும் அவற்றை மறந்துவிடுவது அதனினும் நன்று. Explanation in English: Although th...

How far does grammar relate to speak in English?

How far does grammar relate to speak in English? It's not a funny question, the main prob that confuses all is this. My suggestion is that Grammar to be drilled oneself on the way of speaking by pausing at an area. Because over drilling grammar by separating it as a portion may cause lack of fluency. But the same time one shouldn't break it.  The best remedy to solute this issue is given as a training in my centre. Interested may take a short term course such as 1 or 3 or 6 months. Mahendiran V  MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM

அதிகாரம் 15 பிறனில் விழையாமை Chapter 15 No desiring others' spouse (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 15 பிறனில் விழையாமை  CHAPTER 15 NO DESIRING OTHERS' SPOUSE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English written by  Mahendiran V   Northpoigainallur) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ------------------------ குறள் 141: பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்தறம்பொருள் கண்டார்க ணில் விளக்கம்: அடுத்தவர் மனைக்கு (கணவன்/மனைவி) ஆசைப்படுவோர் அறனுக்கு முரணானவர் என்பதை கற்றோர் அறிவர். Explanation in English: The characteristic of desiring other's spouse is against the morality. Well versed literates would know it. ------------------------ குறள் 142: அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை நின்றாரிற் பேதையா ரில் விளக்கம்: பிறர் மனைக்கு ஒழுக்கத்திற்கு முரணாக ஆசைப்படும் செயலைப் போல கொடிய பாவம் உலகில் வேறெதுவுமில்லை. Explanation in Engli...