அதிகாரம் 65 சொல்வன்மை CHAPTER 65 ELOQUENCE (SPEAKING SKILL) 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
அதிகாரம் 65 சொல்வன்மை CHAPTER 65 ELOQUENCE (SPEAKING SKILL) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 641: நாநல மென்னும் நலனுடைமை அந்நலம் யாநலத் துள்ளதூஉம் அன்று - தெய்வப்புலவர் விளக்கம்: நாவன்மை நலம் பல பயக்கும் ஆதலால் அது ஒரு பெருந்செல்வம். இதற்கு இணை கூறுவது அரிது. வை.மகேந்திரன் Explanation in English: The strength of eloquence is a great wealth to all. To compare this power by another skill is hardly. MAHENDIRAN V ------------------ குறள் 642: ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு - தெய்வப்புலவர் விளக்கம்: நாவன்மையால் நல்லதும் நடக்கும் தீயதும் நடக்கும். நாவை தீயச் சொல் ...