Skip to main content

Posts

ONLINE-COMM.ENGLISH COACHING

MGE.  MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 ONLINE-COMM.ENGLISH COACHING. ONLINE CLASS. FEE. RS.1500 per 20 hours. Daily one hour at your optional time. The class would be going on through W.App or Google meet. MAHENDIRAN V FOUNDER. Browse: MAHENDIRANGLOBALENGLISH.BLOGSPOT.COM

திருக்குறள். அதிகாரம் 93. கள்ளுண்ணாமை CHAPTER 93. NOT TO CONSUME LIQUOR 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 93. கள்ளுண்ணாமை CHAPTER 93. NOT TO CONSUME LIQUOR 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் - தெய்வப்புலவர் விளக்கம்: மதுப் பிரியர்கள் தான் சமூகத்திற்கு அஞ்சவேண்டும். சமூகம் அஞ்சாது. மேலும் மட்டு மரியாதையை இழப்பார்கள். - வை.மகேந்திரன் Explanation in English: Only the liquor consumer should be afraid of the society. The society need not be afraid of for his action. Moreover, he would lose entire dignity of him. - MAHENDIRAN V ------------------ குறள் 922: உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார் - தெய்வப...

திருக்குறள். அதிகாரம் 92. வரைவின் மகளிர் CHAPTER 92. WANTON WOMEN 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 92. வரைவின் மகளிர் CHAPTER 92. WANTON WOMEN 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 911: அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும் - தெய்வப்புலவர் விளக்கம்: அன்பு என்பது அறவே இல்லாமல், பொருளை மட்டும் குறிவைத்து இனிதாக பேசும் விலைமகளிரின் செயல் இழிவானதாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The acts of wanton women done without love but speaking sweetly only for focusing price is the most immoral one. - MAHENDIRAN V ------------------ குறள் 912: பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல் - தெய்வப்புலவர் விளக்கம்: பயன் என்ன எ...

திருக்குறள். அதிகாரம் 91. பெண்வழிச் சேறல் CHAPTER 91. THE EFFECTS OF DOMINATION OF FEMINISM 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 91. பெண்வழிச் சேறல் CHAPTER 91. THE EFFECTS OF DOMINATION OF FEMINISM 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 901: மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது - தெய்வப்புலவர் விளக்கம்: இல்லறம் முக்கியம் தான் என்றாலும், மனைவியின் வாக்கு படியே நடக்கும் ஒருவன் தன் செயலில் சிறப்பாக பணியாற்றிவிடுவான் என்று சொல்ல முடியாது. - வை.மகேந்திரன் Explanation in English: Although Living kindly with wife is important, it is not possible to say that a man who obeys his wife's words will do well in his work. - MAHENDIRAN V ------------------ குறள் 902: பேணாது பெண்விழைவான் ஆக்கம் ப...

திருக்குறள். அதிகாரம் 90. பெரியாரைப் பிழையாமை CHAPTER 90. NOT TO BLAME PERSONS THE GREAT 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 90. பெரியாரைப் பிழையாமை CHAPTER 90. NOT TO BLAME PERSONS THE GREAT 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 891: ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு செயலை செய்து முடிக்கும் வல்லோரின் ஆற்றல் திறமையை பார்த்து இகழாமல் போற்றுதல் வேண்டும். அவ்வாறு போற்றுபவரே அறிவிற்சிறந்தவராவார். - வை.மகேந்திரன் Explanation in English: One must praise, instead of criticising, ones who do their work that is done well towards their goal. Only then, the one who praises is the person the great. - MAHENDIRAN V ------------------ குறள் 892: பெரியாரைப் பேணா தொழ...

திருக்குறள். அதிகாரம் 89. உட்பகை CHAPTER 89. INTERNAL ENEMIOUSNESS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 89. உட்பகை CHAPTER 89. INTERNAL ENEMIOUSNESS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 881: நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின் - தெய்வப்புலவர் விளக்கம்: நிழலும் நீரும் துன்பம் தராத வரை அவை  நல்லவையே அதுபோல் சுற்றமும் நட்பும் தொல்லை தராதவரை நல்லவர்களே. - வை.மகேந்திரன் Explanation in English: Shadow and water are good as long as they do not cause misery as well as relatives and friendship as long as they do not cause trouble. - MAHENDIRAN V ------------------ குறள் 882: வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு - தெய்வப்புலவர் விளக்கம்: பகை...

திருக்குறள். அதிகாரம் 88. பகைத்திறம் தெரிதல் CHAPTER 88. KNOWING THE STRENGTH OF ENEMY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 88. பகைத்திறம் தெரிதல் CHAPTER 88. KNOWING THE STRENGTH OF ENEMY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 871: பகையென்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற் றன்று - தெய்வப்புலவர் விளக்கம்: பகையுணர்வு பண்பற்றது. விளையாட்டாக கூட அதை விரும்பும் எண்ணம் வந்து விடக் கூடாது. - வை.மகேந்திரன் Explanation in English: The sense of hatred is immoral. One should not want this thought even playfully. - MAHENDIRAN V ------------------ குறள் 872: வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை - தெய்வப்புலவர் விளக்கம்: வில் கொண்டு போராடும் வீரனிடம் பகைகொள்வதில் தவறில்லை. ஆனால் சொல்ல...