Skip to main content

Posts

எளிதாக அறிவோம் ஆங்கிலம். (தமிழில்) பகுதி 1 Author: MAHENDIRAN V

எளிதாக அறிவோம் ஆங்கிலம். (தமிழில்) பகுதி 1  Author: MAHENDIRAN V  Writer, Translator, Motivational speaker Formerly Professor of English FOUNDER: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE: 9842490745, 6380406625    Email: poigaimahi@gmail.com  [Copyright of all works seen in this domain is owned by Mahendiran V.] முன்னுரை ஆங்கில மொழி சம்பந்தமாக என்னிடம் பலர் பல இடங்களில் கேட்ட சந்தேகங்களுக்கு, ஒரு கட்டுரை போல் அமைத்து பகுதிவாரியாக சில விளக்கங்களை  தந்துள்ளேன்... நியாயமான சந்தேகங்கள் அவைகள். அவை என்னவென்றுதான் பாருங்களேன்..! MAHENDIRAN V - AUTHOR எளிதாக அறிவோம் ஆங்கிலம்.  பகுதி 1 ஆங்கிலம் பேச அடிப்படை தகுதி என்ன? என்னிடம் ஒருவர் கேட்டார். முகநூலில் எழுதுகிறேன் படித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். இங்கும் அதை எழுதியுள்ளேன். அப்படி ஒரு கேள்வியை நீங்களும் வைத்திருந்தால் இதை படிக்கவும். யாதொரு தகுதியும் தேவையில்லை. ஆனால் முதலில் உங்கள் மொழியிலேயே ஒரு கருத்தை நன்றாக பேச தெரிந்திருக்க வேண்டும். அடுத்தவரை பொருட்படுத்தக்கூ...

அதிகாரம் 28. கூடா ஒழுக்கம் CHAPTER 28. EVIL MORALITY. திருக்குறள் (Explanation in Tamil and English written by Mahendiran V)

அதிகாரம் 28.  கூ டா ஒழுக்கம் CHAPTER 28. EVIL MORALITY (AVOIDABLE DISCIPLINES) (Explanation in Tamil and English written by Mahendiran V) தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ---------------------------- குறள் 271: வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் விளக்கவுரை: ஒழுக்கமற்ற வஞ்சகத்தனமான குணமுள்ளவரை இந்த பஞ்சபூதங்களும் பார்த்து எள்ளிநகையாடும். Explanation in English: The five  Gods in this Universe would giggle at those who immoral dirty guys. -------------------------- குறள் 272: வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத் தானறி குற்றப் படின் விளக்கவுரை: தன் குற்றத்தை தன் மனசாட்சியே உறுத்தியும் தொடருங்கால் தவம் செய்தும் புண்ணியமில்லை. Explanation in English: If one resumes his crime though his conscience reminds him, his doing penance is useless. ...

ஆங்கிலம் பேசுவது எளிது. கற்கும், கற்றுதரும் வித்தைகள் சரியாக இருக்கும்பட்சத்தில்.- வாருங்கள். எளிதாக அறிவோம் ஆங்கிலம் - வை.மகேந்திரன்

ஆங்கிலம் பேசுவது எளிது. கற்கும், கற்றுதரும் வித்தைகள் சரியாக இருக்கும்பட்சத்தில். பிற மொழிகளை விட ஆங்கிலம் எளிதானது. அதை கற்கும் அல்லது கற்பிக்கும் முறையில் உள்ள பிழையே அம்மொழி கடினமானது போல் தோன்றுகிறது. ஒருவர் ஆங்கிலம் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தாலே, அம்மொழியை பேசும் திறன் வர ஆரம்பித்துவிடும். அதனால்தான் நான் தரும் பயிற்சியில் LISTENING SKILL - க்கு முக்கியத்துவம் தருகிறேன். தினந்தோறும் குறைந்தது ஒரு மணி நேரமாவது இப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். முதல் ஒருவாரம் வந்து அமர்ந்து கவனித்துக்கொண்டிருக்கவேண்டியதுதான். அவ்வப்பொழுது நான் கேட்கும் (உங்களைப் பற்றிய) சிறுசிறு வினாக்களுக்கு ஒரு வார்த்தையில் ஆங்கிலத்தில் பதில் சொன்னால் போதும். பிறகு தங்களின் அன்றாட நடவடிக்கைகளை சரியோ தவறோ ஆங்கிலத்தில் பேச ஆரம்பிக்கும் தைரியம் உங்களுக்கு தானாக வரும். ஆங்கிலத்தின் மீது ஆர்வம் வருவது இப்பொழுதுதான். தொடர்ந்து சிறுசிறு தலைப்புகள் தருவேன். நிறைய பேச வேண்டியதில்லை. தவறாக இருந்தாலும் பரவாயில்லை.. கச்சிதமாக பேசினால் போதும். எந்தெந்த இடத்தில் இலக்கண பிழைகள் செய்கிறீர்கள் என்பதை தாங்களே உணரும் பக்...

திருக்குறள். அதிகாரம் 27. தவம் Chapter 27. PENANCE (Explanation in Tamil and English written by Mahendiran V)

அதிகாரம் 27 . தவம் Chapter 27 . PENANCE (Explanation in Tamil and English written by Mahendiran V) தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ---------------------------- குறள் 261: உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு விளக்கவுரை: தனது துன்பத்தை தாங்கிக்கொள்வதும், பிறருக்கு துன்பம் தராமல் இருப்பதே பெரும் தவமாகும். Explanation in English: The prime penance is that the state of being patient despite having difficulties, and not to do illy activities to others. ---------------------------- குறள் 262: தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை அஃதிலார் மேற்கொள்வது விளக்கவுரை: தவம் செய்யும் ஒழுக்கநெறிமுறைகளை அறிந்தோரே தவம் செய்யமுடியும் மற்றோர் தவம் செய்தலாகாது. Explanation in English: Only the persons who know the disciplines of penance can do penance. Others can't do...

அதிகாரம் 26 திருக்குறள் புலால் மறுத்தல் CHAPTER 26 TO AVOID EATING FLESHES/MEAT (Explanation in Tamil and English written by Mahendiran V)

அதிகாரம் 26  புலால் மறுத்தல் CHAPTER 26 TO AVOID EATING FLESHES/ MEAT (Explanation in Tamil and English written by Mahendiran V) தெய்வப்புலவரின் திருக்குறள் விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ----------------------------- குறள் 251: தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள் விளக்கவுரை: இன்னொரு உயிரைக் கொண்டு தன் உடலை வளர்ப்பவனை எப்படி கருனையுள்ளவனாக இருக்க முடியும்? Explanation in English: How can one be merciful if he grows his body by killing other living beings? ----------------------------- குறள் 252: பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு விளக்கவுரை: புலால் உண்பதால் ஒருவன் அருளில்லாதவனாகிறான் அவன். அவனிடம் பொருள் குவிந்திருந்தாலும் அது அநீதியாகும். Explanation in English: Though one is having infinite wealth, if he eats meat, he is known as grace...

திருக்குறள். அதிகாரம் 25 அருளுடைமை CHAPTER 25 GRACEFULNESS (Explanation in Tamil and English written by Mahendiran V)

அதிகாரம் 25   அருளுடைமை CHAPTER 25 GRACEFULNESS (Explanation in Tamil and English written by Mahendiran V) தெய்வப்புலவரின் திருக்குறள் விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 -------------------------- குறள் 241: அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணு முள விளக்கவுரை: எவ்வளவுதான் பொருள் செல்வம் யாரிடத்தில் இருந்தாலும் அது அருள் என்கிற செல்வத்திற்கு ஈடாகாது. Explanation in English: How far ever wealth can be had by whoever. Such is not equallent to the wealth of grace. -------------------------- குறள் 242: நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால் தேரினும் அஃதே துணை விளக்கவுரை: எவ்வழிச் சென்றாலும் கிடைக்கும் செய்தி, நல்வழி நாடிச் சென்று பெற்ற நல்லருள் ஒன்றே கடைசிவரை துணையாக நிற்கும். Explanation in English: Any path of religious say that one should go on right path to get great grace...

திருக்குறள். அதிகாரம் 24 புகழ் CHAPTER 24 PRIDE (Explanation in Tamil and English written by Mahendiran V)

அதிகாரம் 24 புகழ் CHAPTER 24  PRIDE ( Explanation in Tamil and English written by Mahendiran V) தெய்வப்புலவரின் திருக்குறள் விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 -------------------------- குறள் 231: ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல தூதிய மில்லை உயிர்க்கு விளக்கவுரை: ஏழைகளுக்கு உதவுவதனால் கிடைக்கும் புகழை விட ஒரு மனிதனுக்கு பெரும் சம்பாதித்யம் ஏதுமில்லை Explanation in English: No any other earning is the best to one as he earns prides by helping poor people. -------------------------- குறள் 232: உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன் றீவார்மேல் நிற்கும் புகழ் விளக்கவுரை: வறுமையில் இருப்போர்க்கு உதவுவதை கண்டு பிறர் புகழும் புகழ்ச்சியே முதன்மையான புகழ். Explanation in English: The perfect pride is that others applaud one because of his doing immense help to people who are under poverty. ----------------------...