Skip to main content

Posts

அதிகாரம் 41 கல்லாமை CHAPTER 41 ILLITERACY 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)

அதிகாரம் 41 கல்லாமை CHAPTER 41  ILLITERACY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 --------------------------- குறள் 401: அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல் - தெய்வப்புலவர். விளக்கம்: கருத்து நிறைந்த நூல்களை படிக்காமல், கற்கிறேன் என்று கூறுவது, அரங்கு மற்றும் உபகரணம் இல்லாமல் பகடை விளையாடுவது போல் ஆகும். - வை.மகேந்திரன் Explanation in English: If one says that he is learning but not studying books that contain wisdom, that is like the state of playing gambling without hall and instrument. - Mahendiran V --------------------------- குறள் 402: கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று. - தெய்வப்புலவர்...

அதிகாரம் 40 கல்வி CHAPTER 40 EDUCATION 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)

அதிகாரம் 40 கல்வி CHAPTER 40  EDUCATION 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 --------------------------- குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக - தெய்வப்புலவர். விளக்கம்: கற்றவைகளை நல்லவைகளாக்கி கொள்ளவேண்டும். அல்லது நல்லவைகளை மட்டுமே கற்க வேண்டும். கற்றதோடு நிற்காமல், கற்றவர் என்கிற தகுதி நிலைபெறும் வகையில் செயல்பாடுகள் இருத்தல் வேண்டும். - வை.மகேந்திரன் Explanation in English: One should make their learned aspects be good for life or should learn only good aspects. The importance is that he should  have all quallities based on his learning. - MAHENDIRAN V குறள் 392: எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங் கண்ணென்ப வாழும் ...

எளிதாக அறிவோம் ஆங்கிலம்-பகுதி-3 - வை.மகேந்திரன்

எளிதாக அறிவோம் ஆங்கிலம்.  பகுதி 3 - வை.மகேந்திரன் MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE: 98424 90745 தொடர்ச்சி பகுதி - 3 👇👇 மொழி:நடை என்றால் என்ன? என்று ஒருவர் கேட்டிருந்தார். இதை ஆங்கிலத்தில் Dialect என்று கூறுவர்  "எத்தனையாவது" என்கிற வார்த்தைக்கு சரியான ஆங்கில வார்த்தை என்ன, Google செய்தும் பார்த்து விட்டேன் சரியாக புரியவில்லை-என்று ஒருவர் என்னிடம் கேட்டார். எனது பதில்..... ஒரு மொழியின் நடை மற்றொரு மொழியின் நடையை ஒத்திருக்க வேண்டும் என்று இல்லை. Have you been kodaikkanal? இது ஆங்கிலம். இதன் நேரடி தமிழாக்கம், நீங்கள் கொடைக்கானலில் இருந்திருக்கிறீர்களா? ஆனால் அர்த்தம் சென்றிருக்கிறீர்களா? என்பது தான். Have you gone to kodaikkanal? என்று பேசுவதில்லை.  I was born -க்கும் "நான் பிறந்தேன்" என்பதற்கும் நடையில் (dialect) சம்பந்தமில்லை, ஆனால், அர்த்தம் 'நான் பிறந்தேன்'  என்பது தான். நடைப்படி பார்த்தால் "கொண்டு வரப்பட்டேன்" என்பதாகும்.!  I'm interested- நடை "கவரப்படுகிறேன்". அர்த்தம், .'விருப்ப...

II. பொருட்பால் அதிகாரம் 39 இறைமாட்சி CHAPTER 39 CHARACTERISTICS OF A GOOD REIGN 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)

II. பொருட்பா ல் அதிகாரம் 39 இறைமாட்சி CHAPTER 39 CHARACTERISTICS OF A GOOD REIGN 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 --------------------------- குறள் 381: படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசரு ளேறு விளக்கம்: சிறந்த படை, நல்ல பிரஜைகள், மிகுந்த செல்வம், அறிவுமிகு அமைச்சர்கள், அயலாரிடம் அன்பு, மக்கள் அச்சமின்றி வாழ பாதுகாப்பு - இவை ஆறும் கொண்டவனே வீரமிகு சிங்கத்திற்கு இணையான அரசனாவான். Explanation in English: One who has the six prime stances like, strong troops, Moral people, immeasurable wealth, intelligent ministers, kind relationship with strangers, and safety assurance for people to live fearlessly is the powerful and brave king of a nation. And he is parellel to...

அதிகாரம் 38 ஊழ் CHAPTER 38 FATE 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)

அதிகாரம் 38 ஊழ் CHAPTER 38 FATE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 --------------------------- குறள் 371: ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்று மடி விளக்கம்: பொருள் தேடா அசைவற்ற நிலையை தருவதும், பொருள் தேடும் முயற்ச்சியை தருவதும் ஒருவரின் விதியே. Explanation in English: The reason for one's inability of earning being stable, and being brisk for earning is depending upon one's fate. ------------------------ குறள் 372: பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூ ழுற்றக் கடை விளக்கம்: அறிவை அகற்ற வைத்து பேதமையை உண்டாக்கி ஒன்றை இழக்க வைப்பதும், ஆக்கத்துடன் இருக்க வைப்பதும் விதியின் செயல்களாகும். Explanation in English: Making one to get fade up in lif...

அதிகாரம் 37 அவா அறுத்தல் CHAPTER 37 TO CUT OFF DESIRES 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)

அதிகாரம் 37 அவா அறுத்தல் CHAPTER 37  TO CUT OFF DESIRES 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 --------------------------- குறள் 361: அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந் தவாஅப் பிறப்பீனும் வித்து விளக்கம்: ஆசை துன்பம் தருவித்தாலும், அனைத்து உயிர்களின் உதயத்திற்கும் அவைகளை பாதுகாத்தலுக்கும் அடிப்படை வித்து ஆசையே. Explanation in English: Although desire causes miseries, that is the base to provide and protect births to all living beings. --------------------------- குறள் 362: வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும் விளக்கம்: பிறவாமை என்பதையே ஒருவர் விரும்ப வேண்டும் அப்படி செய்ய ஆசையில்லா எண்ணம் வேண்டும். Explanation in English: One should like not ...

அதிகாரம் 36 மெய்யுணர்தல் CHAPTER 36 CONSCIOUSNESS/ TO PERCEIVE TRUTHFULNESS 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)

அதிகாரம் 36 மெய்யுணர்தல் CHAPTER 36 CONSCIOUSNESS/ TO PERCEIVE TRUTHFULNESS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 --------------------------- குறள் 351: பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு விளக்கம்: பொய்மையை உண்மை என்று உணர்வோர் மற்றும் பிறர்க்கும் அதை உணர்த்துவோரின் பிறப்புநிலை இழிவானதாகும். Explanation in English: The stance of ones who perceive falsehood to be true and those who perceive it to others is contemptible. ----------------------- குறள் 352: இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு விளக்கம்: ஒருவர் குற்ற நிலையிலிருந்து நல்ல நிலைக்கு வரும்பொழுதுதான் இன்பநிலைகளை நிறைய பெறுவர். Explanation in English: One can get a ...