Skip to main content

Posts

திருக்குறள். அதிகாரம் 90. பெரியாரைப் பிழையாமை CHAPTER 90. NOT TO BLAME PERSONS THE GREAT 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 90. பெரியாரைப் பிழையாமை CHAPTER 90. NOT TO BLAME PERSONS THE GREAT 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 891: ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு செயலை செய்து முடிக்கும் வல்லோரின் ஆற்றல் திறமையை பார்த்து இகழாமல் போற்றுதல் வேண்டும். அவ்வாறு போற்றுபவரே அறிவிற்சிறந்தவராவார். - வை.மகேந்திரன் Explanation in English: One must praise, instead of criticising, ones who do their work that is done well towards their goal. Only then, the one who praises is the person the great. - MAHENDIRAN V ------------------ குறள் 892: பெரியாரைப் பேணா தொழ...

திருக்குறள். அதிகாரம் 89. உட்பகை CHAPTER 89. INTERNAL ENEMIOUSNESS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 89. உட்பகை CHAPTER 89. INTERNAL ENEMIOUSNESS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 881: நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின் - தெய்வப்புலவர் விளக்கம்: நிழலும் நீரும் துன்பம் தராத வரை அவை  நல்லவையே அதுபோல் சுற்றமும் நட்பும் தொல்லை தராதவரை நல்லவர்களே. - வை.மகேந்திரன் Explanation in English: Shadow and water are good as long as they do not cause misery as well as relatives and friendship as long as they do not cause trouble. - MAHENDIRAN V ------------------ குறள் 882: வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு - தெய்வப்புலவர் விளக்கம்: பகை...

திருக்குறள். அதிகாரம் 88. பகைத்திறம் தெரிதல் CHAPTER 88. KNOWING THE STRENGTH OF ENEMY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 88. பகைத்திறம் தெரிதல் CHAPTER 88. KNOWING THE STRENGTH OF ENEMY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 871: பகையென்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற் றன்று - தெய்வப்புலவர் விளக்கம்: பகையுணர்வு பண்பற்றது. விளையாட்டாக கூட அதை விரும்பும் எண்ணம் வந்து விடக் கூடாது. - வை.மகேந்திரன் Explanation in English: The sense of hatred is immoral. One should not want this thought even playfully. - MAHENDIRAN V ------------------ குறள் 872: வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை - தெய்வப்புலவர் விளக்கம்: வில் கொண்டு போராடும் வீரனிடம் பகைகொள்வதில் தவறில்லை. ஆனால் சொல்ல...

திருக்குறள். அதிகாரம் 87. பகை மாட்சி CHAPTER 87. HOSTILITY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 87. பகை மாட்சி CHAPTER 87. HOSTILITY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 861: வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை - தெய்வப்புலவர் விளக்கம்: வலியாரை எதிர்த்தலை தவிர்ப்பது நலம். என்றாலும், எளியார் எதிர்க்கும்கால் எதிர்ப்பது நலம். - வை.மகேந்திரன் Explanation in English: It is better to avoid to oppose the strong ones. However, it is better to oppose weak ones if they wish to oppose. - MAHENDIRAN V ------------------ குறள் 862: அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்றுவ்வான் என்பரியும் ஏதிலான் துப்பு - தெய்வப்புலவர் விளக்கம்: மக்களின் அன்பும் இல்லை, அரவணைக்க துணையும் இல...

திருக்குறள். அதிகாரம் 86. இகல் Chapter 86. HATING CHARACTERISTIC 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 86. இகல் Chapter 86. HATING CHARACTERISTIC 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 851: இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய் - தெய்வப்புலவர் விளக்கம்: எல்லா உயிர்களையும் சமமாக கருதாத  பண்பு ஒரு தீய குணமாகும். மனித உயிர்க்கு மற்ற உயிர்கள் மாறுபட்டது என்பது இகல் ஆகும். இது ஒரு வஞ்சனை குணமாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The characteristic of not treating all living things equally is an evil trait.  This type of character means that human life is different from other living things. This is a kind of is a treacherous characteristic. - MAHEN...

அதிகாரம் 85. புல்லறிவாண்மை Chapter 85. THE STANCES OF FOLLYNESS (IGNORANCE) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 85. புல்லறிவாண்மை Chapter 85. THE STANCES OF FOLLYNESS (IGNORANCE) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 841: அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு - தெய்வப்புலவர் விளக்கம்: உலகிலேயே பெரிய இல்லாமை என்பது அறிவில்லாமை தான். அறியாமையை மிஞ்சிய இல்லாமை எதுவும் இல்லை. - வை.மகேந்திரன் Explanation in English: The greatest lackness in the world is of course ignorance. There is nothing lacking beyond ignorance. - MAHENDIRAN V ------------------ குறள் 842: அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும் இல்லை பெறுவான் தவம் - தெய்வப்புலவர் விளக்கம்: அறிவில்லாதவன் தரும் கொடை சிறப்பிற்குரியது அ...

அதிகாரம் 84. பேதைமை CHAPTER 84. THE STANCE OF IGNORANCE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 84. பேதைமை  CHAPTER 84. THE STANCE OF IGNORANCE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 831: பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண் டூதியம் போக விடல் - தெய்வப்புலவர் விளக்கம்: வருவாயை விட்டு விட்டு வராததை தேடி அலைவதே அறியாமை எனப்படுகிறது. - வை.மகேந்திரன் Explanation in English: Instead of looking for the sources of revenue, searching for something for uncoming one is known as stupidness. - MAHENDIRAN V ------------------ குறள் 832: பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கண் செயல் - தெய்வப்புலவர் விளக்கம்: தனக்கு ஒவ்வாத/தன்னால் செய்ய இயலாத  விஷயங்களில் கவனம் செலுத்தி நேரம் செலவழிப...