திருக்குறள். அதிகாரம் 90. பெரியாரைப் பிழையாமை CHAPTER 90. NOT TO BLAME PERSONS THE GREAT 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
திருக்குறள். அதிகாரம் 90. பெரியாரைப் பிழையாமை CHAPTER 90. NOT TO BLAME PERSONS THE GREAT 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 891: ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு செயலை செய்து முடிக்கும் வல்லோரின் ஆற்றல் திறமையை பார்த்து இகழாமல் போற்றுதல் வேண்டும். அவ்வாறு போற்றுபவரே அறிவிற்சிறந்தவராவார். - வை.மகேந்திரன் Explanation in English: One must praise, instead of criticising, ones who do their work that is done well towards their goal. Only then, the one who praises is the person the great. - MAHENDIRAN V ------------------ குறள் 892: பெரியாரைப் பேணா தொழ...