Skip to main content

Posts

திருக்குறள். அதிகாரம் 100. பண்புடைமை CHAPTER 100. HAVING GOOD MANNERISM 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 100. பண்புடைமை CHAPTER 100. HAVING GOOD MANNERISM 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 991: எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: ஒருவர் இனிமையாய், எண்களை போல் எளிதாய் எவரிடத்திலும் பழகும் பாங்கே பண்புடைமையாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The state of one that one  behaves so kindly and easily like reading numbers with whomever is known as good manners. - MAHENDIRAN V ------------------ குறள் 992: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: நற்குடியில் பி...

திருக்குறள். அதிகாரம் 99. சான்றாண்மை CHAPTER 99. THE PERFECTNESS OF THE GREAT MEN 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 99. சான்றாண்மை CHAPTER 99. THE PERFECTNESS OF THE GREAT MEN 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 981: கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு கடமையை, 'இது தான் நாம் செய்யத்தகுந்த பணி' என மணமுவந்து ஏற்று திறப்பட செய்ய முயற்சிப்போருக்கு நல்ல குணாதியங்கள் இருப்பது இயல்பு. - வை.மகேந்திரன் Explanation in English: One who takes a work enthusiastically that it is his prime duty and tries to complete successfully is always having very great traits. - MAHENDIRAN V ------------------ குறள் 982: குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத் ...

திருக்குறள். அதிகாரம் 98. பெருமை CHAPTER 98. PRIDE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 98. பெருமை CHAPTER 98. PRIDE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 971: ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற் கஃதிறந்து வாழ்தும் எனல் - தெய்வப்புலவர் விளக்கம்: பிறரின் ஊக்கமின்றி வெற்றி காண்பேன் என்பது சரியன்று. ஒருவரின் வெற்றிக்கு மற்றவரின் ஊக்கமே ஊன்றுகோலாகும். - வை.மகேந்திரன் Explanation in English: If one says that he gets won himself and not from any others' assistance, that is wrong. A victory cannot be gotten without support of others. - MAHENDIRAN V ------------------ குறள் 972: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் - தெய்வப்புலவர் விளக்கம...

திருக்குறள். அதிகாரம் 97. மானம் CHAPTER 97. HONOURS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 97. மானம் CHAPTER 97. HONOURS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 961: இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல் - தெய்வப்புலவர் விளக்கம்: மிக முக்கியமான அவசியமான செயல் ஆனாலும் தன் குடிப்பெருமைக்கு (மானத்திற்கு) அது இழுக்கு ஏற்படுமானால் செய்யாமல் இருப்பதே நல்லது. - வை.மகேந்திரன் Explanation in English: Even if one commits very important and so necessary act, if it swallows the one's honour, it's better not to do such act. - MAHENDIRAN V ------------------ குறள் 962: சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர் - தெய்வப்புலவர் விளக்கம்: சீரிய வீரமிக்க  செயலா...

திருக்குறள். அதிகாரம் 96. குடிமை CHAPTER. 96. THE PRIDES OF FAMILY AND BIRTH 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 96. குடிமை CHAPTER 96. THE PRIDES OF FAMILY AND BIRTH 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 951: இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு - தெய்வப்புலவர் விளக்கம்: உயர்குடி பிறந்தாரிடம் மட்டுமே சிறந்த பண்புகளும் நாணமும் ஒரு சேர இயல்பாக காணப்படும். - வை.மகேந்திரன் Explanation in English: Only the people who are the high born would have modesty along with their good traits habitually. - MAHENDIRAN V ------------------ குறள் 952: ஒழுக்கமும் வாய்மையும் நாணுமிம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார் - தெய்வப்புலவர் விளக்கம்: உயர்குடி பிறந்தார், ஒழுக்கம் வாய்மை ...

திருக்குறள். அதிகாரம் 95. மருந்து CHAPTER 95. MEDICINE (THE NATURAL MEDICINE) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 95. மருந்து CHAPTER 95. MEDICINE (THE NATURAL MEDICINE) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 941: மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று - தெய்வப்புலவர் விளக்கம்: நூல்களில் உள்ளபடி, வாதம் பித்தம் சிலேத்துமம் (கபம்)-அளவு படி உண்டு. இவை  அதிகமானாலும் குறைந்தாலும் நோய் தீரா. - வை.மகேந்திரன் Explanation in English: The three humours that tend in one's body such as Vadham, Pitham and kabham should neither hike nor down. Otherwise, it would cause disease. - MAHENDIRAN V ------------------ குறள் 942: மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய தற்றது போற்றி உணி...

திருக்குறள். அதிகாரம் 94. சூது CHAPTER 94. GAMBLING 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 94. சூது CHAPTER 94. GAMBLING 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 931: வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று - தெய்வப்புலவர் விளக்கம்: சூது விளையாட்டில்  வென்றாலும் தொடர்தல் கூடாது. அவ்வெற்றி தூண்டிலின் இரைக்கு மீன் அகப்பட்டது போலாகும். (ஒரு கட்டத்தில் தூண்டிலுடன் நம்மையும் மீன் நீருக்குள் இழுத்து விடும்.) - வை.மகேந்திரன் Explanation in English: It's better to stop playing gambling even if getting victory. Such victory is like the prey tighten in the iron bar is swallowed by fish. One fine day the fish would pull out us into the water. - MAHE...